வாசகர்கள் கருத்துகள் ( 6 )
400 கோடி செலவில் பஞ்சபூர் பேருந்து நிலையம். இதுக்கு இது போன்ற 400 மலை குடில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
தனியா ரோடு போட்டு தரனுமா, இல்லை அங்கே ஆஸ்பத்திரி கட்டி தரனுமா?
திராவிட மாடல் அரசால் இவற்றை ஏன் சரி செய்யமுடியவில்லை?
இதுபோன்ற நிகழ்வுகளை நாம் அடிக்கடி செய்திகளில் படித்து தெரிந்துகொள்கின்றோம். இருந்தாலும் அரசு இதுபற்றியெல்லாம் சிந்திக்கவே செய்யாது. எப்படி எதிர்கட்சிகளை மிரட்டி பார்க்கலாம் என்கிற ரீதியில் ஆட்சி அதிகாரம் நடக்கின்றது. இங்கேயெல்லாம் ஆம்புலன்ஸ் வசதி செய்து தராத அமைச்சருக்கு பத்தாண்டு சிறைத்தண்டனை கொடுத்தால் என்ன ? ஆம்புலன்ஸை மறுப்பவர்களை மிரட்டி பார்க்கும் சார் அவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தராத அமைச்சருக்கு பத்தாண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும்.
The so called best brains of the country should advise to the government that proper road facilities in rural areas are more important than distributing government borrowed money in the name of sarkaria fame individual
உங்கள் வீடு தேடி மருத்துவம். திராவிட மாடல் முக்கிய மந்திரி பெருமிதமோ பெருமிதம்.