வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நீதிபதிகள் தீர்ப்பை மட்டும் சொல்லவேண்டும். தனிமனித விமர்சனம் தேவையற்றது. இது தனக்கு வெட்டி விளம்பரம் தேடும் போக்கு. கரூர் விஷயத்தில் ஜோசப் விசய் பக்கம் தவறு அல்லது தவறு இல்லை, அதற்கு இது தான் தீர்ப்பு, மேல் முறையீட்டுக்கு போகலாம் என்பதோடு நிறுத்திக்கொண்டால் நீதிபதிகள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கலாம். ஜோசப் விசையின் தலைமை பண்பை பற்றி விமர்சிக்க நீதிபதி தேவையில்லை. அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள். கள்ளச்சாராய சாவில் தமிழக முதல்வரை இதை விட கேவலமாக நீதிபதிகள் விமர்சித்திருக்கலாமே.
இவன் தேவை இல்லாத கருத்துக்களை எல்லாம் உளறினால்....
நேர்மை இல்லாவிட்டால் விமர்சனங்கள் வரதான் செய்யும்.
இவருகூட இதுக்கு முன்னாடி 200 ரூவா உபி யா இருந்திருப்பாரு . அதை விடமுடியாமத்தான் கருத்து சொல்லிட்டாரு.. விடுங்க..
கோட்டை நீதிமன்றம் என்றும் ஜட்ஜ்களை நீதிபதிகள் என்றும் மொழிபெயர்த்தவர்கள் தமிழ் தெரியாத காட்டுமிராண்டிகள் அவர்கள் நீதியின்படி தீர்ப்பு சொல்லுபவர்கள் கிடையாது சட்டத்தின்படி தான் தீர்ப்பு சொல்ல முடியும் என்பது கூட தெரியாத அறிவு அற்றவர்கள்
தரம் குறைந்த நிகழ்கால சூழ்நிலையுடன் ஒத்துப்போகாத வெகுஜனங்களால் சிறிதள வேணும் ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பட்ட தீர்ப்புகளை தான் பொதுமக்கள் விமர்சிக்கிறார்கள் நீதிபதிகள் ஒன்றும் கடவுள் இல்லை அவர்களுக்கும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது அதனை திருத்திக் கொள்வதற்கும் கடமை இருக்கிறது சமூகப் பொறுப்பு இருக்கிறது இதை நீதிபதிகள் உணராமல் இப்படி மிகவும் கீழ்த்தரமான தற்குறித்தனமான ஒரு முடிவுகளை எடுப்பார்கள் என்றால் இவர்கள் கூறும் தீர்ப்புகளையும் மக்கள் புறந்தள்ள தான் செய்வார்கள் அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான காலகட்டங்களை தான் இவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
நீதிபதிகள் சட்டத்துக்கு உட்பட்டு சட்டப்படி தீர்ப்பு சொல்லலாம் தண்டனை தரலாம் அரசியல் வாதி போல அல்லது அரசியல் சார்புடைய சாதாரண குடி மகன்கள் போல கருத்து எல்லாம் சொல்ல கூடாது
ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும் , உயர்நீதி மன்றத்தில் , மனு நீதி சோழன் ,தேர் , பசுங்கன்று ,சிலை ஒன்று உள்ளது , வள்ளலாரும் வாசகம் அருளி உள்ளர் , எனவே , நம் எல்லோரும் , அதன்படி நடந்தால் ,நமது பிள்ளைகள் ,குடும்பம் ,நல்ல வாழ்க்கைக்கு ஓர் குறையும் வாராது , இயற்கை உண்மைக்கு எதிராக நடந்தால், அதற்கேற்ப பலன் வந்தே தீரும் .தன் நெஞ்சே தன்னை சுடும் .
வேறு என்ன எதிர் பார்க்க முடியும்
உளுத்தம்பருப்புக்கு எதுக்கு உணர்ச்சிகள்...