வாசகர்கள் கருத்துகள் ( 12 )
காணாம போன இந்த அம்மா எப்போ திரும்பி வந்தது. ஓஹோ முதல்வரிடம் ஸ்கோர் செய்யும் முயற்சியா?
அக்காவுக்கு, 2G ஊழல், மற்றும் பல ஊழல்களில் சுருட்டியது பத்தவில்லையா? இல்லை அவை எல்லாம் ஸ்வாகாவா...??
பணம் இருந்தால் கொடுக்க மாட்டார்களா ? அடுத்த தேர்தலுக்கு தான் பணம் கொடுப்போம் .மக்கள் அதுவரை பொறுமையா இருக்கவும். பொழுது போகணும்னா ஒன்றிய அரசை குறை சொல்வோம் . இருக்கவே இருக்கு டைம் பாஸுக்கு காண்டீன் .
ஏதோ நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று கேட்பதில் தவறில்லை. ஆனால் மாநிலத்தில் அதிகாரிகளும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் நீர் மேலாண்மைக்கு எந்த உதவியும் செய்வதில்லை .....பஞ்சாயத்துக்கள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகளுக்கு எந்த ஆலோசனைகளோ அல்லது அனுமதிகளோ பெற்றுத் தருவதும் இல்லை. இந்த துறையில் அதிக அனுபவரீதியான நிபுணத்துவம் பெற்ற விவசாய சங்கங்கள் சொல்வதை செவிமடுத்தும் கேட்பதில்லை ...நிறுவனங்கள் வந்து தானே உதவி மாநிலத்தில் உள்ள அனைத்து குட்டைகளிலும் குளங்களிலும் நீர் சேர்வதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் வெள்ள நிவாரணம் குறைவாக இருந்தாலே போதும்..
மாநில அரசு அதிகாரிகள் தங்களுக்கு கிடைக்கும் மனுக்களில் நீர் வழிப்பாதை நீர் தேக்கங்கள் பற்றிய பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலே தமிழகத்தில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு நிவாரணம் தர வேண்டிய தேவை வராது என்பது எங்களுடைய உறுதியான எண்ணப்பாடு தமிழக விவசாயிகள் சங்கம்
மக்களிடம் பாவப்பட், டூ ஜி யில் சுருட்டியதில் ஒரு பங்கு கொடுக்கலாமா ????
அமித் சேட்டிடம் கேட்கலாம் ....
ஏன் உங்கள் குடும்பத்தில் உள்ள பணத்தை செலவு செய்ய வேண்டியதுதானே. அரசு சம்பளம் மட்டும் வாங்க தெரியுதா. திமுக அரசு 4000 கோடிக்கு இன்னும் கணக்கு சொல்லவில்லை. கணக்கு கேட்ட எம்ஜிஆர் அவர்களை கட்சியை விட்டு நீக்கிய குடும்பம் தானே. இதுதான் திராவிட மாடல்.
உடனே தட்ட தூக்கிட்டு கிளம்பிடுறது.
செலவுக்கு பணம் வேணும்
மக்கள் பணத்தை தின்னும் நீங்கள் நிவாரணத்தொகையை பேசும் யோக்கியதை இல்லை .
2G ஊழல் பணம் என்னாச்சு ? அதை வைத்து நிவாரணத் தொகையை நீங்கள் கொடுக்கலாமே .