வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஒரு அ ரசாங்கத்தின் பணி என்ன எங்க எங்க மக்கள் வசிகிறார்கள் வீடுகள் இருக்கின்றன .யாருக்கு அபாயம் உள்ளது என்று தெரிந்து அவர்களை பாதுகாத்து உதவி செய்வதுதான் இத்தேர்வுக்கு அமைச்சர் தேவையில்லை அந்த பகுதி அரசு அதிகரிகள் வேலை செய்தாலே போதும் அமைச்சர் வராமலே வேலை நடக்க வேண்டும் அதற்கு அனுபவமும் திறமையும் வேண்டும் .
In Mumbai rainfall always continuous 2to 3 months. Still peoples are doing their regularly. After 2hours road will ne clear.
அறிவாளிகளா இயற்க்கையை எந்த கொம்பனாலும் ஒன்னும் செய்ய முடியாது, என்ன தடுப்பு போட்டாலும் தடுக்க முடியாது அதை புரிந்து கொள்ளுங்கள் மர மண்டைகாளா, திரு மோடி வந்தாலும் முடியாது பேசுகிற அறிவாளிகள் யாரு வந்தாலும் தடுக்க முடியாது, பேசுவதை விட்டு விட்டு, முடிந்தால் போய் உதவி பண்ணுங்கள் அதை விட்டு விட்டு பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். அரசாங்கத்தை குறை சொல்லுவதை விட்டு விட்டு உதவி செய்யுங்கள் உங்களால் முடிந்தால்.
ஐயா.... இயற்கையை யாராலும் தடுக்க முடியாது.. அது சரிதான் . இதை புதுசா யாரும் சொல்ல வேண்டியது இல்ல.. ஆனா பெய்த மழைநீர் நாட்கணக்குல தேங்கி நிற்கவும், விரைவாக வடியாமல் போவதற்கும் யார் காரணம். ஆக்கிரமிப்பாளர்களும், கையூட்டு வாங்கிக்கொண்டு அதை தடுக்க தவறிய அரசும், அரசு அதிகாரிகளும்தானே. படித்த அறிவாளிகளுக்கா பஞ்சம் தமிழ்நாட்டில். பக்கவா மழைநீரை திட்டமிட்டு சேமிக்கும் வழிகளை செய்தால் ஏன் மக்களுக்கு இவ்வளவு அவஸ்தை. தயவு செய்து சொம்பு அடிக்காதீங்க அரசியல்வாதிகளுக்கு.
தமிழகத்தில் இந்த கால ஆட்சியில் இருந்தது. அவர்கள் மக்கள் பிரச்சனயை காவலில் கொள்ள மாட்டார்கள். நீண்ட கால திட்டமிடல் கேள்வி குறி. மிக எளிதாக எடுத்துக்கொள்வார்கள். மக்களை மிக ஏளனமாக நினைத்து தேர்தல் நேரத்தில் எலும்பு துண்டு போடுவது போல் இலவசங்களை அள்ளி விட்டு கையூட்டாக சில லட்சங்களை அள்ளி விட்டு பதவியில் உட்கார்ந்து போலீசை தலையாட்டி பொம்மையாக்கி எதிர் கட்சியை காரங்களை பொய் வழக்குக்கு புனைந்து சிறையில் தள்ளி விடுவார்கள். மத்திய அரசை தனக்குள் கட்சி MPகளை காட்டி மிரட்டி வேண்டிய பணத்தய் வாங்கி குடும்பத்திற்கு ஒதுக்கி விடுவார்கள். இப்போது முன்பு போல் இல்லை பணிந்து போக வேண்டிய நிலை அதற்கும் தயாராகி விட்டார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் இந்துக்களின் சிற்பி மோடியின் டிரில்லியன் டாலர் பொருளாதார களஞ்சியம் மும்பை மாநகர் முழுவதும் ஒரே நாளில் 90 கிம் மழை கொட்டி மாநகரம் முழுவதும் மிதந்து, இனியும் மத்திய அரசு ஒரு தீர்வு காணவில்லை . ஒரு சிலர் கொள்ளையடிப்பது தெருவில் உள்ள குண்டர்கள் கொள்ளையடிப்பது மட்டும் கட்டுக்கடங்காமல் பெருகிவிட்டது
அடுத்து ஒன்றிய அரசு வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை, ஒன்றிய அரசு தமிழன் வரிப்பணத்தை எடுத்து கொண்டு பழி வாங்குது என்று கிளப்பி விட்டால் பிரச்னையை திசை திருப்பி விடலாம் .. அப்படியே வங்கியில் வங்கி மேனேஜர் ஹிந்தியில் பேசறான் என்று திராவிட அக்கா கவர்னர் மாளிகைக்கு மெழுகுவத்தி ஊர்வலம் போகலாம் ...
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையை உடைத்துக் கொண்டு, நுாற்றுக்கணக்கான கிராமங்களும், ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் தத்தளிக்கின்றன. ரயில், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. நெல்லிக்குப்பத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்களின் காரை மறித்து, பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத விடியல் ஆட்சி விடிந்து விட்டது.
சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெண்ணையாற்றில் நீர் திறந்து விடப்பட்டது. அதனால், மூங்கில்துறைப்பட்டில் நீர் சூழ்ந்தது. அதில், 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டனவாம். எந்த எச்சரிக்கை நடவடிக்கை இன்றி சாத்தனுார் அணை திறக்கப்பட்டது எப்படி?? இங்கு மக்கள் உயிருக்கு யார் பொறுப்பு??? இதில் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்குதாம். இதுக்கும் ஒன்றிய அரசுதான் காரணம் என்று மதுரை பாராளுமன்றம் ஊளையிடலாம்.. மக்கள் உயிருக்கும் உடமைக்கும் விடியல் திராவிடனுங்க கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான்
அரை நூற்றாண்டாக திராவிடர்கள் தலையெடுத்து பின்னர் எந்த ஒரு நீர் வழிப்பாதையும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகவே மழை வரும் பொழுது இயற்கையே இதை சரி செய்ய முயற்சிக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வருடம் வெள்ளம் வராமல் இருக்க சென்னையை மட்டுமே கண்காணித்த தமிழக அரசு தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பது இந்த மழையின் போது தெளிவாக தெரிகிறது. Villupuram மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையே முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. ரயில் போக்குவரத்து கிடையாது, Bus போக்குவரத்து கூட ஒருசில இடங்களில் இல்லை. இத்தனைக்கும் Villupuram district கடலோர பகுதி கிடையாது.
அனைத்திற்கும் சென்னைக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்கும் தமிழக அரசு மற்ற மாவட்டங்களை கண்டு கொள்ளவில்லை என்பது இந்த மழையின் மூலம் தெள்ள தெளிவாக தெரிகிறது. தமிழக அரசானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து தான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து இருந்திருக்க வேண்டும், சென்னைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்ததன் விளைவு மழைக்கே பொறுக்காமல் மற்ற மாவட்டங்களில் வேலையை காண்பித்து விட்டது.