வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது போல ஏமாற்றும் தொழில் தமிழகத்தில் மட்டுமே சக்கைப்போடு போடுது ...... இல்லன்னா மொழியை வெச்சு வந்தேறிகள் எழுபது வருசமா தமிழனை மூளைச் சலவை பண்ண முடியுமா ????
ஆன்லைன் மூலமாகமட்டுமே கடன் அட்டை கிரெடிட் கார்டு வழங்க முடியும் என பல வங்கிகள் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக என்னை தொந்தரவு செய்கின்றன ஆனால் ஏதேனும் ஒரு கிளை மூலமாக வழங்கினால் மட்டுமே அதனை பெறுவதாக தொடர்ந்து மறுத்து வருகிறேன்.. ஏனெனில் ஆன்லைனில் நம்பகத்தன்மை மிகக்குறைவு, இந்தலட்சணத்தில் முதலீடு ஆன்லைன் மூலம் எப்படி.. ஏமாற்றுவலையில் தானே போய் சிக்குவதற்கு சமம்..
வாட்ஸ்அப் செயலில் தற்போது குறிப்பிட்ட குரூப்பில் இல்லாத நெம்பரில் இருந்து கூட இந்த மாதிரியான மெஸேஜ் வருகிறது. குரூப்பில் இல்லாத நெம்பரில் இருந்து மெஸேஜ் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. வாட்ஸ் ஆப் குரூப் அட்மின்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குரூப்பை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும்.
Community post enable பண்ணி வச்சிருந்தா whatsapp group ல இல்லாதவங்க கூட Message sent பண்ணிக்கலாம். Community post disable பண்ணி வைக்கனும் whatsapp group ல்.