வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவர் வாயில் kaள்ள சாராயத்தை ஊற்ற வேண்டும். சனாதனம்தான் கள்ள சாராயம் ஆறாக ஓட பெருக்கெடுத்து காரணம்
மும்பை டாஸ்மாக் வந்தாச்சு..... வாழ்க மும்பை உபிஸ்
கள்ள சாராயம் குடிச்சா சாகத்தான் செய்வான். சாகட்டும்னு சொன்ன நிதிஷ்குமார் ஆதரவில் மைனாரிட்டி அரசு குறித்து இவரை வாயை திறக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.
கள்ளச்சாராயம் தமிழகத்தில் காய்ச்சி அதற்க்கு மூலப்பொருள் பாண்டிச்சேரியில் இருந்து வந்ததாக காவல்துறை போட்ட நாடகத்தில் தமிழக அரசே கேவலப்பட்டுப்போய் நிற்கிறது. ஆனாலும் இது போன்ற அறிவாளிகள் உருண்டு கொண்டே உருட்டுவதை மட்டும் விடவே இல்லை.
அய்யா... நீங்க பிறந்த மண்ணில் இருந்து இதை ஆரம்பிக்கலாமே... குஜராத்தில் போன மாசம்கூட கிலோக்கணக்கில் பிடிச்சாங்களே... கோகைன், பவுடர்...னு சொல்ற போதை பொருட்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக இந்தியாவுக்குள்ளரா நுழையுது.. ... நாடே சொல்லு... இவையெல்லாம் தமிழ்நாட்டில் விளையாது அய்யா...
அயலக அணித்தலைவர் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் பொழுது எப்படித்தான் இப்படியெல்லாம் பொய் சொல்ல முடிகிறதோ...
பிடிபட்டது குஜராத்தை தாண்டி நடுக்கடலில். கடத்தியது தமிழக ஆட்களுக்காக.. திசை திருப்பி ஏமாற்றுவது திருட்டு ஜாஃபர் முன்னேற்றக் கழகம்.
கவர்னர் பிறந்தது மதுவிலக்கு அமலில் உள்ள பிஹாரில். இன்றைய உ.பி ஸ் 200 பேமென்ட் கட்.
அரை நூற்றாண்டு திராவிட போதை அதை விட கெடுதலானது
மேலும் செய்திகள்
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
17 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
18 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
18 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
21 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
21 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
21 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
22 minutes ago
விமானம் ஏறி சென்ற விஜய் வீட்டை விட்டு வரவில்லை: பிரேமலதா
23 minutes ago