உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு வங்கியில் உதவியாளர்கள் நியமிக்க முடிவு

கூட்டுறவு வங்கியில் உதவியாளர்கள் நியமிக்க முடிவு

சென்னை, : கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பதவியில், 2,000 பேரை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே பணிபுரிவோருக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பின், காலியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !