வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திருப்பூரில் அதிக நபர்கள் இருக்கலாம், கைது பண்ணமுடியாது. சொந்த நாட்டு க்கு போக காலஅவகாசம் கொடுத்து அனுப்பிவிடுங்கள். இது போன்ற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால், நம் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.
அப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக காவல் துறைக்கு, இதெல்லாம் தெரியாதா ?
வங்கதேசத்தை சேர்ந்த 33 பேர் கைது சென்னையில் டில்லி போலீஸ் அதிரடி???அப்போ சென்னை போலீசார் இப்போது திமுக போலீசார் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனரா என்ன
தமிழக போலீஸ் அவர்களை ஏன் கைதுசெய்யவில்லை. தமிழக போலீசுக்கு அவர்கள் அங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது?
எல்லாமே வங்க தேசனுங்க.
ஐயா, இப்படி அபாண்டமாக தமிழக காவல் துறையை எடை போடமுடியாது. நம்ம அப்பா வேற செப்டம்பர் 6 காவலர் நாளாக அறிவித்து இருக்கார். எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றனர். கள்ளச்சாராயம் இல்லை கஞ்சா இல்லை போதை பொருள் இல்லை. பெண்கள் பாதுகாப்பாக சார் இருக்கார். ஜாபர் சாதிக் மற்றும் ஞான சேகர். பெருமைக்குரிய பட்டியல் ரொம்பவே நீளம்.
அமலாக்க துறையை சாடியது போல் மத்திய போலீஸின் நடவடிக்கையும் கண்டிக்க வேண்டியதுதான். நாங்களாக செயல் பட மாட்டோம். CAA சட்டம் அமல் செய்ய படுவது காலத்தின் கட்டாயம். ஊரான் பிள்ளைகளை ஊட்டி வளர்க்க முடியானது
தமிழ் நாடு தான் டில்லிக்கு out of control ஆச்சே அதுனால டில்லி போலிஸே நேர வந்துட்டாங்க போல..
அதானே . டெல்லி காவல்துறை தான் கைது செய்து உள்ளார்கள். தமிழக காவல்துறை தலைவர் நன்றாக தூங்கி கொண்டு இருப்பார்.