வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த ஆங்கிலவார்த்தையை உச்சரிக்க தெரியுமா நம்ம ஆளுக்கு?
திரு டர்ர்ர்கள் முன் ஏற்ற கட் சீ களின் கூட் டம்மு னு பறஞ்ஞு செப்பன் டீ..
கடிதம் எழுதினால் யாரும் வரமாட்டார்கள். அதனால் ஆட்களை அனுப்பி கெஞ்சி வரவழைத்துள்ளார்கள். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக எந்த யோசனையும் சொல்ல தெரியாது. மடை மாற்றம் செய்ய வேண்டும்.அவ்வளவுதான்
ஆக மொத்தம் எல்லா ..... துரோகிகளும் ஆஜர்.
தமிழ் நாட்டில் மினி பஸ் பெர்மிட்க்கு ஒரு பெர்மிட்டுக்கு 5லக்ஷம் ஊழல் மொத்தம் 2000 மினி பஸ்சுக்கு பெர்மிட் கொடுக்க பைட்டுள்ளது இது ஒரு வாரத்தில் நடந்தது ஆனால் தமிழ் நாட்டில் ,ஏன் அரசிஸ்ல் கண்டு கொள்ள வில்ல மிகவும் தமிழ் நாடு மக்கள் எல்லாம் பாவம்
மத்திய அரசுக்கு எதிரான போக்கு தண்டிக்கப்பட வேண்டும் இவன் கிராமங்களை பேரூராட்சியுடன் இணைப்பதை எதிர்த்தால் சும்மாயிருப்பானா
"கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய். ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு என தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன.".....
இதில் கலந்து கொண்டவரில் ஒருவர்..இம்தியாஸ் ஜலீல் - பிரநிநிதி, ஏ.ஐ.எம்.ஐ.எம். அசாதுதீன் ஓவைசி கட்சி. சாத்தான் தமிழ்நாட்டில் நுழைந்தது விட்டது.
சாக்கடை சாக்கடையுடன் கலக்கிறது, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
Tamizhagam tax payers money is wasted by conducting useless meeting and giving gifts. It is also looting and spending the public money for personal gains
பினராயி விஜயன் - கேரள முதல்வர் தவிர வேறு யாரும் கட்சி தலைமையில் அல்லது முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை. சுடலை அழைப்புக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து உள்ளார்கள். இல்லாத பிரச்னையை கிளப்புவதில் ஒரு பயனும் இல்லை