வாசகர்கள் கருத்துகள் ( 35 )
Medium
நெத்தயடி
அவனவன் இஷ்ட மியிருக்கு எழுதுகிறார்கள் என்ன நடந்தது என்ன நடவடிக்கை என்பதை பார்க்கவேண்டும் அனைவருமே பெரிய விசாரணை அமைப்பு போல் கருத்து பதிவிடவேண்டியது, அதிக குற்றப்பின்னணியுள்ளவர்கள் போல தெரிகிறது எவனாவது யோக்கியன் உண்டா? தேடிப்பிடிக்கவேண்டும் சமுதாயமே கழுசடை சமுதாயம் அதில் இருந்து வந்த துறைகள்தான் எல்லாத்துறைகளும் பிறகு எப்படி யோக்கியர்களைப்பார்க்கமுடியும், முதலில் ஒரு நல்ல அரசாங்கத்தை கொண்டு வர முடியுமா? இல்லை காமராஜர் வந்தால் நீங்கள் காசுவாங்காமல் ஓட்டுப் போடுவீர்களா?
2011 குற்றத்துக்கும், லட்சக்கணக்கில் ஏமாற்றியதற்கும், 14 வருஷம் கழித்து நடவடிக்கை 9, 5 என்றும் சொல்கிறார்கள் பவுனும், 2500 ரூபாயும் கனவு போனதாகக் கொடுத்த புகாருக்கு FIR கூட இல்லாமல் இரண்டே நாளில் மரண தண்டனை இதுதான் திராவிடமாடல் justice போலிருக்கிறது
திண்டுக்கல் லியோனி, பொன்முடி, மகேஷ்... கல்வி துறை... ம்ம்ம்ம்ம்...
இரண்டு திராவிஷ கட்சிகளால் நாசமாகிப்போன , மோசமாகிப்போன தலைமுறை மக்கள் மனநிலை.. அழிவை நோக்கி தமிழகமும், தமிழக மக்கள் அதர்மமே வெல்லும், அநியாயம் ஜெயிக்கும் என்ற மனோபாவமும்.. நல்ல இருந்த நாடும் திராவிஷத்தால் நாசமாகிப்போன நாடும் என்று படமே எடுக்கலாம்..
இது என்ன ரொம்ப வெளியே தெரியாமல் இருந்த ஆம்னி போல் இருக்கே.
2011-ம் ஆண்டே ரூ.16 லக்ஷம் மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்ட நிலையில் எப்படி இத்தனை நாட்கள், 2025 வரை திண்டுக்கல் மகளிர் அரசு கல்லூரியில தாவரவியல் துறை பேராசியராக நிகிதா இருந்தார்? விசாரணை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? இவர் பின்னணியில் யார் அந்த சார்? FIR இல்லாமல் கொலை செய்ய தூண்டியது அவர்தானோ ?
அடுத்த 50 ஆண்டுகளுக்கு தடை செய்தால் மட்டுமே முடியும்.. அதுவரை வாய்ப்பு இல்லை
அராஜக டாஸ்மாக் திமுக ஒழிய வேண்டும்.
மேலும் செய்திகள்
அமெரிக்கன் கல்லுாரிக்கு இரண்டு முதல்வர்கள்
05-Jun-2025