வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்றோ, நாளையோ, நாளை மறுநாளிலிருந்தோ தமிழகம் அழிவுப்பாதையில் செல்லத்துவங்கும். சினிமாவில் கூத்தடித்தவனுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி... ஓட்டைவாய், உளறுவாயனுக்கெல்லாம் துணை முதல்வர் பதவி
அண்ணா ஆரம்பிச்ச கட்சி இதுல இவனுங்களுக்கு என்ன உரிமை இருக்கு யார் வேணும்னா முதல்வர் ஆகலாமா, இவர் பெரிசு ஆனதையே எங்களா ஜீரணிக்க முடியலை இதுல ஒரு நாலு படம் நடிச்சு சூப்பர் ஸ்டார் ஆயிட்டார் என்ன தகுதி இருக்கு ஒரு கவுன்சிலர் பதவிக்கே சில பல தகுதிகள் வேணும் இப்போ இருக்கிறவங்களுக்கு அது கெடயாது சந்தானத்தை அழிக்க வந்தவனுக்கு துணை முதலவர் பதவி ஏன் அவரையே முதல்வர் ஆக்கிடுங்க தமிழ் மக்கள் தான் இளிச்ச வாயனுங்கள் ஆச்சேய்
இது ஒருவகையான அரசியல். தன் மகனை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற குடும்பத்தாரின் ஆசையை நேரடியாக அமல்படுத்தாமல், தங்களுக்கு ஆசையில்லை, தொண்டர்களின் வேண்டுகோளை மதிக்கிறோம் என்ற பம்மாத்து காட்டி, தொண்டர்களின் விருப்பத்திற்காக செய்வது போல, முதலில் தொண்டர்களை கூவச்செய்கிறார்கள். இப்படித்தான் இளைஞர் அணிப்பதவிக்கும், பின் சேப்பாக்கம் சட்ட மன்ற வேட்பாளர் பதவிக்கும் நடந்தது. பின்னர் அமைச்சர் மகேஷ் மூலம் தீர்மானமாக அமைச்சராக்கினார். இப்போது பலரையும் பேச வைத்து மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி து மு ஆக்கப்போகிறார்கள். மக்கள் முட்டாள்கள் என்பதுபோல, இதுவரை உடன் பிறப்புகள் யாருமே மு நல்ல ஆரோக்கியத்துடன் வேஷ்டி கட்ட முடியாமல் தமிழ் கலாச்சாரப்படி பேண்ட் சூட்டு போட்டுக்கொண்டு சுற்றுப்பயணம் வந்துகொண்டிருக்கும்போது து மு பதவிக்கு அவசியம் என்ன என்று கேட்கவில்லை. கேட்கமாட்டார்கள்.