வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இங்கு கருத்து எழுதுபவர்களில் எத்தனை பேர் விவசாயம் செய்கிறார்கள். விவசாயத்தை பற்றி தெரியுமா இவர்களுக்கு? இவர்களுக்கு ஓன்று மட்டுமே தெரியும். பத்திரிக்கைகளில் படித்து தெரியும் செய்திக்கு கருத்து போடுவது. இக்கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவும்.
அன்று மூட்டைக்கு ரூபாய் 5 என்றிருந்தது இன்று 40/ 50 ரூபாய்வரை கமிஷன் என்று வந்திருப்பது 50 ஆண்டு அனுபவத்தின் பரிணாம வளர்ச்சிதான்.
நெல் கொள்முதல் செய்வதை தனியார் மயமாக்க வேண்டும். எதிரும் புதிருமாக இருக்கும் ஒன்றிய மற்றும் குன்றிய அரசுகளை நம்பி ஏமாந்தது போதும். தமிழன் தலை குனிய வில்லை. மொத்தமாக வீழ்ந்து விட்டான்.
அப்படி 50 ஆண்டுகள் அனுபவம் இருந்திருந்தால், போனவாரம் பெய்த மழையில் ஏன் நெல்மணிகள் ஊறி அழிந்துபோயிற்று? அனுபவம் நெல்மணிகளை கொள்முதல் செய்வதில் இல்லை, விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதில்தான் அதிக அனுபவம்.
திறந்த வெளியில் நெல் பாதுகாப்பாக சேமிக்க முடியாது. மூட்டையில் போட்டு கண்டெயினர்க்குள் பாதுகாப்பாக வைக்கலாம். விவசாயிகட்கு தற்போது கூலிக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை. பயிர் பாதுகாப்பீடு செய்யாமல் எத்தனையோ ஏழை விவசாயிகள். எந்த புரிதலுமே இல்லாதவரை அமைச்சராகப் போட்டால் இப்படித்தான் நடக்கும்.
50 வருட ஆட்டை அனுபவம்.
50 ஆண்டுகளாக பெரியார் வலி ஆட்சி.. ஆனால் நெல்லை வெட்டவெளியில் சேமிக்குமளவுக்கு பகுத்தறிவு. அண்ணா நாமம் வாழ்க... தமிழனுக்கே மொத்தமாக நாமம் போட்ட திராவிடன்...
வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்சனைகள் செய்தித்தாள்களில் வருவதில்லையே .அங்கெல்லாம் நெல்விளைவதில்லையா ? மற்ற ஆசிய நாடுகளில் நெல்லை எவ்விவகாரு கையாள்கிறார்கள் என்று விவசாயிகள் குழுவை அனுப்பி பார்த்துவரவைக்கவேண்டும் .நெல்லைகையால்வதில் புதிய இயந்திரமயமாக்களை கடைபிடித்து நெல்லை உடனுக்குடன் பதப்படுத்தி உணவுப்பொருளாக மாற்றி குறிப்பிட்டு நீண்டகால கெடாமல் இருக்கும் உத்தியை கடைபிடிக்கவேண்டும் .கோதுமையை எவ்வாறு பலவகையான உணவுப்பொருளாக மாற்றி பயன்படுத்துகிறார்களோ அதேபோன்று . அப்போது மக்களிடையே ஆர்கியமும் கூடும் .வெறும் சாதமே சாப்பிடுவதால் சர்க்கரைவியாதியும் ,ரத்த சோகையும் கூடுவதாக அறியப்படுகின்றது .காலத்திற்ற்க்கேற்ப மாற்றம் வேண்டும் .
திறந்தவெளியில் சேமிப்பு. ஏய் கூமுட்டைகளா, மழை வந்தா தண்ணீரில் ஊறி அழுகாதா அழுக்கு பசங்களா?