வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழகத்தில் கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்ற மனநிலை இல்லை
வாங்கியதே திரும்ப கட்டவேண்டாம் எண்ணம் மாடல் கொடுத்தது தானே.
2026 தேர்தலில் திமுக கடன் தொகை முழுவதும் தள்ளுபடி என்ற வாக்குறுதியை வழங்கும் என்று கடன் வாங்கியவர்கள் நம்பிக்கை உடன் இருக்கலாம் அல்லவா.
அரசியல்வாதிகள் பொறுப்போடு பேச வேண்டும். அவர்களே மக்களிடம் "நீங்கள் வட்டி கட்ட தேவையில்லை" என்பது போல பேசினால் எப்படி வட்டி வசூலாகும்? அசல் கூட வசூல் ஆகாது.
என்ன செய்யறது? இவிங்களுக்குன்னு ஒரு வாராக்கடன் வங்கி ஆரமிக்க வேண்டியதுதான்.
2021 ஆம் ஆண்டு விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு நல்ல சிந்தனை உள்ள அரசியல்வாதிகளால் அறிவிக்கப்படவில்லை. கடந்த கால அறிவிப்பு முழுவதும் தவணை தவறிய கடனுக்கு வட்டி தள்ளுபடியும், நடப்பில் உள்ள கடன் தள்ளுபடியும் என்ற அறிவிப்பு இருந்தது. ஜெயலலிதா,கருணாநிதி இரு முதல்வர்களும் பட்டம் படிக்கவில்லை என்றாலும் என்ன செய்தால் என்ன நடக்கும் என்ற சிந்தனையுடன் ஆட்சி செய்தார்கள்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ..... இவை எல்லாமே அரசியல்வியாதிகள் மற்றும் அவர்களது அடிப்பொடிகள் ஆட்டயப்போடவே உருவாக்கப்பட்டவை ....
வட்டி தள்ளுபடி என்ற..... குற்றம் பல ஆண்டு முன்..முதன் முதலாக அமல் செய்த பின்னர்., தொடர்கதைகள்... தான்..... இனி