வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மலையில சின்னதா ஒரு சர்ச் கட்டுங்க , பெரியதா ஒரு ஆஸ்பத்திரி வரும்.
சதுரகிரி மலையை சுற்றுலா தளம் ஆக்கி சீரழிக்க பக்தர்கள் விரும்புகிறார்கள் ..
உலகிலேயே மெருகு தொடர்ச்சி மலை மிகவும் புராதனமானது . பல உயிரினங்கள் வசிக்கின்றன. இவற்றை காப்பாதற்காகவே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் சதுரகிரி மஹாலிங்கம் அருள் பெறவேண்டி முழுநிலவு நாட்களில் கோவிலுக்கு செல்கின்றனர். ஆனால் மற்ற ஸ்டார் ஹோட்டல் வசதிகள் தேவையில்லை.
ஏன் சின்னதா கேக்குறீங்க? ஒரு எய்ம்ஸ் வேணும்னு கோரிக்கை வெய்யுங்க. அப்புறமா ஒரு நட்சத்திர விடுதி. அடுக்குமாடி குடியிருப்பு எல்லாம் வந்துரும்.
இப்போது ஆட்சியிலிருப்பது சமூக நீதி மத சார்பற்ற கூட்டணி ....திராவிட மந்திரி சொன்னது போல ஜெபம் செய்து ஆட்சிக்கு வந்த கட்சி இது ....சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க ஒரு போதும் கை விட மாட்டார்கள் ....சமூக நீதி ரொம்ப முக்கியம் ..அதனால் கோவிலில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கவும் என்ற கோரிக்கையை திராவிட மாடலில் நிறைவேற்ற முடியாது ....அது சமத்துவம் சகோதரத்துவம் சமூக நீதிக்கு ரொம்ப எதிரானது ...