வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வளர்ச்சி அமோகம்...
இந்த களவாணி திருட்டு திருக்குவளை கட்டுமரம் நன்றாக இருந்த கல்வி முறையை மாற்றி சமசீர் கல்வி என்று கொண்டு வந்து நீதி நெறி வகுப்பு காய் தொழில் வகுப்பு எல்லாவற்றையும் எடுத்து உருப்படாத கல்வியை கொடுத்து மாணவர்கள் மாணவிகள் எல்லோரையும் கெடுத்து குட்டி சுவராக்கி விட்டது.
பள்ளிக்கூடத்தின் அருகினில் தின்பண்டங்கள் விற்கும் கடைகளை அகற்றவும் வேண்டும். இந்நாட்டில், அரசு பள்ளிகள் இருக்குமிடத்தில் என்னென்ன மாதிரி கடைகள் இருக்கின்றன தெரியுமா.
உடல் உழைப்போ அல்லது உடற்பயிற்சியோ இல்லாமல் போனதும், அதிக கலோரி உணவுகளும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், 20 வயதிற்குள்ளாகவே சர்க்கரை நோய் அறிகுறி என்றால், மனித இனத்தில் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண்பிக்கிறதோ?
சரக்கடிச்சிட்டு, சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்கினா?
இன்றைய வாழ்வியல் முறை முழுவதுமாக மாறி விட்டது. பெற்றோர்கள் வாரத்தில் பல நாட்கள் வெளியில் சாப்பிடும் பழக்கம் தங்களது தகுதியை காண்பிப்பதாக நினைக்கிறார்கள். நான் ஏன் சமைக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி வருகிறது. மாணவர்களிடையே சீரான உணவுப் பழக்கம் இல்லை. கடையில் வாங்கப்படும் இனிப்புகள், பிஸ்கட்டுகள், சமோசா, சாக்லேட், ஐஸ்கிரீம், பிரியாணி போன்றவையை அதிகம் சாப்பிடுகிறார்கள். அதுவும் தினமும். விளையாடுவது மிகவும் குறைந்து விட்டது. தெருவில் மற்ற குழந்தைகளோடு பழகி விடுமுறை நாட்களில் மைதானம் சென்று விளையாடுவது அனேகமாக நின்று விட்டது. டிவி-போன் என்று இதில் கவனம் அதிகமாகி விட்டது. ஒரு நாளைக்கு இருமுறை அல்லது அதிக பட்சம் மூன்று முறை உணவு சாப்பிட்டாலே போதும். இடையிடையே உண்பதை தவிர்க்க வேண்டும். ஆனால் இன்று குழந்தைகள் பல முறை உணவு உண்கிறார்கள். காலை வீட்டில் உண்கிறார்கள், பள்ளியில் காலை இடைவேளையின் போது உண்கிறார்கள். உணவு இடைவேளையின் போது மற்றும் மதிய இடைவேளையின் போதும் உண்கிறார்கள். மாலை வீட்டில் மீண்டும் உண்கிறார்கள். இடையில் கடையில் வாங்கி உண்கிறார்கள். இரவு சாப்பிடுகிறார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு முறை உண்பதால் கட்டாயம் பக்கவிளைவுகள் ஏற்படத்தான் செய்யும்.
அரசியல் சார்ந்த கல்வி முறை, நன்னெறி பாடங்கள் நீக்கல், பெற்றோர்களின் கவனிப்பு குறை, வெளியில் விற்கப்படும் அதிக அளவு உப்பு சர்க்கரை கலந்த உணவுப்பண்டங்கள், பானங்கள், சினிமா, மொபைல் ரீல்கள், தப்பான வாழ்க்கை முறைகள் இவையனைத்தும் மாணவர்களின் நல்ல ஆரோக்கியத்தின் கேடுகள்.
முறையற்ற கல்வி முறையே காரணம். 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் கல்வி என்ற போர்வையினால் குழந்தைகள் அடிமை படுத்தப்பட்டு விட்டனர். தனியார் கல்வி நிறுவனங்களுக்குள் உள்ள போட்டியும், பெற்றோர்களின் தற்பெருமை காரணமாகவே குழந்தைகள் அடிமை படுத்தப்பட்டு உள்ளனர். 8 வது படிக்கும் ஒரு குழந்தை தினமும் மூன்று மணிநேரம் வீட்டில் இருந்து எழுத மட்டுமே செய்கின்றனர். பின்பு படிப்பு வேறு.. தினமும் 5 மணிநேரம் வீட்டில் படிப்புக்கக ஆகிறது எள்றால் ஒரு குழந்தை பள்ளியில் 8 மணி நேரம என்ன செய்கினது என்று தெரியவில்லை. பின்பு எப்படி சுகர் வராமல் இருக்கும்?
ஹோம் டிவி, மொபைல், கம்ப்யூட்டர் ஒரு மணிக்கு பின் 5 நிமிடங்கள் தானே இயக்கத்தை முடக்கி கொள்ள வேண்டும். தற்போது பிள்ளைகளை கட்டுபடுத்த முடியாது. நடை, விளையாட்டு போன்றவை முற்றிலும் குறைவு. நடைபாதை கடைகள் ஓட்டு வாங்க வைத்தால் சாலையில் எப்படி நடக்க முடியும்? காலி பொது இடங்கள் அபகரிப்பு அல்லது சிறுபான்மை வழிபாடு ஸ்தலம். நீந்த குளம், கிணறுகள் இல்லை. எங்கு போய் விளையாட? எங்கும் தெருநாய் தொல்லை அதிகரிக்க விலங்கு ஆர்வலர், வழக்கறிஞர், நீதிமன்றம் சிறப்பு பணி. எப்படி மாணவர்கள் விளையாட முடியும். ? சாலையோர உணவு கடைகள் மற்றும் அரசு அனுமதிக்கும் உணவு கடைகளில் தரமானவை 100 ல் 5 கூட தேறாது. பல நோய் அதிகரிக்கும்.
முப்பது நாளில் அறுபது நாட்களில் விளைவிக்கப்படும் அரிசிகளில் சக்கரை சத்து மிக அதிகம் ..பாரம் சுமப்பவர்கள் கைவண்டி இழுப்பவர்களும் சக்கரை அளவு அதிகரித்து அவஸ்தை படுகிறார்கள்