வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தமிழக தனியார் சர்க்கரை ஆலைகளும் செயல்படுத்த வழி வகை செய்ய படவேண்டும், முதல்வர் ஸ்டாலினும் இதை செய்தால் தமிழக விவசாயம் மற்றும் பவர் உற்பத்தி மேம்படும். தமிழகம் செழித்தோங்கும்.
Very Good, Newspaper is a powerful media and can do good to the Society if they bring to the attention of all concerned ills that confront common man frequently. Half a page may be allocated for this purpose by even inviting authenticated genuine common complaints with evidence from the readers.
குழு அமைச்சா ஜோலி முடிஞ்சுடும். தேர்தலும் முடிஞ்சிடும்.
தினமலருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எங்களோட தலையாய வேண்டுகோள். தயவு பண்ணி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க செய்தி போடுங்க. நிச்சயமா உங்க மூலமா ஒரு வழி பிறக்கும். ஆம். அது நிச்சயம்.
இனிப்பான செய்தி சொன்ன தமிழக முதல்வருக்கும் தனது செய்தியின் மூலம் இதை வலியுறுத்திய தினமலருக்கும் வாழ்த்துக்கள்...
18,500 அங்கத்தினர்கள் ஒவ்வொரு உறுப்பினரும் தலா ₹50,000 முதலீடு செய்தாலே ₹92.5 கோடி கிடைக்கும் இவர்களின் இல்லத்தரசிகள் எல்லோருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக மாதாமாதம் அரசு இலவசமாக வழங்கிய பணமே தலா ₹48,000 சேர்ந்திருக்கும். கூட்டுறவு ஆலையை இவர்களே வங்கி உதவியுடன் விலைக்கு வாங்கி நடத்தலாம். கூட்டுறவு என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது. ஒற்றுமையும் வேண்டும். முயன்றால் முடியாதது ஒன்றில்லை.
கூட்டுறவுன்னாலே ஊழல் தான். எல்லோரும் சேர்ந்து உழைக்க மாட்டாங்க. ஆளாளுக்கு ஆட்டையப் போடுவாங்க. ஒருத்தனும் தட்டிக் கேக்க மாட்டாங்க.
40 இல் வெற்றி பெற்றாரோ
அது அப்போ இப்ப வீடு வீடாக ஓட்டு பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு நடப்பு தெரியாமல் கனவு.உலகில் மிதக்காதீர்கள்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை அந்தந்த பகுதி விவசாயிகள் சங்கத்தினரிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களே ஒழுங்கா நடத்தி விடுவார்கள். விவசாயத்தை பற்றி எதுவும் அறியாத அதிகாரிகளிடம் கொடுத்தால் ஊழலும், நிர்வாக சீர்கேடுகளும் தான் நடக்கும்.
இனி எப்ப வல்லுனர் ஆய்வு செய்து, இயந்திரம் நிறுவ அரசு அனுமதித்து, அதற்குள் இயந்திர செலவு அதிகரித்து மக்களின் வரிப்பணம் தான் வீண்.