வாசகர்கள் கருத்துகள் ( 5 )
திருடன் ஒரு வீட்டில் புகுந்து கொள்ளை அடித்து விட்டு அபராதமாக சில ஆயிரம் மட்டுமே கட்டினால் போதும். திருட்டு பொருள் அதன் மூலம் வரும் வருமானத்தோடு திருடன் சுக ஜீவனமாக வாழலாம். திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாரிசுக்காக சேமித்து வைத்ததை இழந்து வாடி அழ வேண்டியது தான். திருடன் ஜாலியாக இருப்பான்.
ஹெல்மெட் அணியவில்லை என்றால் 1000 ரூபாய் அபராதம், கனிமவளங்களை கொள்ளையடித்தால் சில கோடிகள் மட்டுமே அபராதம் இவன் பயப்படுவான். அபராதம் பல நூறு கோடிகளை விதிக்க வேண்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும். சாமானியனுக்கு மட்டும் அபராதம் அதிகம் அமைச்சர், அரசு அதிகாரிகள், பணம் படைத்தவர்களுக்கு சொற்ப்பமென்றால் எவன் திருந்துவான்
அட போங்கப்பா நீங்களும் உங்க குற்றச்சாட்டும் எதுவும் நடக்கவில்லை
கனிம வளங்கள் கொள்ளைபோகாமல் தடுக்கப்படவேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கொள்ளைபோகும் வரை உடந்தையாக இருந்துவிட்டு பிறகு ஏதாவது குற்றசாட்டு அல்லது நீதிமன்ற உத்தரவு வந்தபிறகு அவற்றை ஆய்வு செய்யவேண்டுமா? தடுக்கப்படவேண்டுமா அல்லது கண்டுபிடிக்கப்பட வேண்டுமா? தற்பொழுது ஆய்வுசெய்து அதிக அளவு வெட்டியெடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் ஒப்பந்ததாரர் மட்டுமே குற்றவாளியா? இதுவரை நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட துறை அதிகாரியும் கொள்ளைபோக உடந்தையாக இருந்ததாக கருதி அவர்மீதும் குற்றநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர்களிடமிருந்தும் நஷ்ட்டஈடு வசூலிக்கப்படவேண்டும்
என்ன அவசரம்? இன்னும் ஐம்பது வருடம் கழித்து கண்டு பிடிக்கலாமே? இதற்கு காரணமான அரசியல்வியாதிகள் ஸாரி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும். பிளடி இடியட்ஸ்.