வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தரமாக இருந்தால் ஏன் தனியார் பள்ளிகள், தகுதி கேட்டவர்கள் சொல்லி கொடுக்க அரசு திண்ணை காலி.
திருட்டு திமு கா இது மாதிரி தான் அண்டருகிரௌண்ட் வேலைய்ய செய்வதில் கில்லாடிகள். ஆசிரியர்கள் தங்கள் அடிமைகள் என்று நினைத்து கட்சி பணிக்களை கூட தலையில் கட்டும். வேறு வழி தலையெழுத்து.
ஆசிரியர்களைத் திட்டுவதே உங்களுக்கு வழக்கமாகப் போய்விட்டது. அதை விட்டுட்டு லஞ்சப் பேய்களைத் திட்டுங்க.
அவங்க சம்பளம் வாங்குறது பாடம் நடத்துவது இந்த வேலைக்கு இல்லை
சம்பளம் வாங்கும் பொழுது அதிருப்தி வராது. வேலை செய்யவேண்டும் என்றால் வரும். ஆக போதிய வேலையில்லாமல் சம்பளம் வாங்குகிறார்கள்.