வாசகர்கள் கருத்துகள் ( 17 )
லஞ்ச ஒழிப்புத்துறையே லஞ்சம் வாங்கினால்? எனது சந்தேகம் தான், இப்படி கேள்வி கேட்டேன்.
இந்த கொள்ளை அடிப்பது எல்லா காலங்களிலும் இருக்கிறது ஏதாவது ஒரு சில இடத்தில் சோதனை நடத்தி விட்டு சில ஆயிரங்களை காண் பிடித்து நாம் மக்களை நாம் பெரு மகிழ்ச்சி அடைந்து விடுகிறோம்
இப்படி பணம் வாங்க சாப்பிடுவதை விட அதற்கு பதில் வேறு எதையாவது சாப்பிடலாம்.
அவர்களுக்கு சேரவேண்டியதை முன்னமே கொடுத்திருப்பார்கள். கடைசியில் ஒரு கீழ்மட்ட ஊழியர்களை பிடித்துவிட்டு தாங்களும் வேலை செய்வதாக காண்பிப்பார்கள்.
அடுத்த வருடம் தி மு க ஆட்சி இருக்காது . அதனால் முடிந்த வரை இப்போதே பைகளை ரொப்பி கொள்ளலாம் என்று முடிவு கட்டி விட்டார்கள்
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆக அதிக ஊழல் லஞ்சம் பித்தலாட்டம் போன்றவை தலைவிரித்தடுகின்றன. திராவிட மாடலின் அலங்கோல ஆட்சியின் உச்ச கட்ட ஆட்டம்.. மானம் கெட்ட மனிதர்கள் தான் இப்படி ஏழை பணக்காரன் என்ற பேதம் பார்க்காமல் சக மனிதர்களைச் சுரண்டி, அப்படி வந்த செல்வத்தில் தான் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் வாழ்வு எப்படி தழைக்கும்? மரத் தமிழன், திராவிடன் என்றெல்லாம் தற் பெருமை ஒரு புறம்.. மற்றொரு புறம் சாமானிய மனிதர்களைக் கூட விட்டு வைக்காத லஞ்சம் பிச்சை..மரத் தமிழனுக்கு மானம் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.. ஒருமுறையாவது, அதிமுக திமுக காங்கிரஸ் உள்பட ஒரு முதல்வயாவது அரசு ஊழியர்கள் இப்படி லஞ்சம் வாங்குவதைக் கண்டித்துப் பொது வெளியில் பேசியுள்ளாரா. வெட்கக் கேடு..
லஞ்ச ஒழிப்பு துறை அப்பா கட்டுபாட்டில் இருக்கு. அப்பாவே வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறையும் வாங்குகிறது. அதில் பாதி அப்பாவுக்கும் செல்கிறது. அப்பாவுக்கு பல இடத்தில் இருந்து கப்பம் வருகிறது.
Yellam Dravidian model govt .
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாச்சாரமாக இன்றும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றது. பண்டிகைக் காலங்களில் மட்டும் மற்றச் சலுகைகளோடு வெளிப்படையாக மிகமிக அதிகம். கேள்வியென்ன வென்றால் வெளிப்படையாக நடக்கும் இந்த ஊழல்களை ஏன் லஞ்சம் ஒழிப்புத்துறை கண்டுக் கொள்ளவதில்லை. இது அவர்களின் அன்றாட முக்கியக் கடமையென்பதை மறந்துவிட்டார்களா? அரசுதான் மக்களிடம் விளக்கம் தரவேண்டும்.
இவனுங்களுக்கே லஞ்சம் வேணும். அவனுங்க வெளிப்படையா பண்றதை இவனுங்களாள வெளிப்படையா பண்ண முடியல.அப்பாவுக்கும் பங்கு போறதால எங்க கண்களை நாங்களே கட்டிக்கிட்டோம். நீதி தேவதை கண்களை கட்டி கிட்டு தானே நிக்குறாங்க.