வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிற ஆட்களுக்கு தில் இருந்தால் திமுகவை தனித்து நிற்க சொல்லவேண்டியது தானே திமுக வரலாற்றில் இதுவரை தனியாக நின்று தேர்தலை சந்தித்த வரலாறு என்றைக்கும் கிடையாது
HELLO Mr. SENTHIL, IF YOU DMK OR ADMK HAVE GUTS, ASK THEM TO STAND ALONE WITHOUT ANY NATIONAL PARTY LIKE CONGRESS, COMMUNIST & BJP. IN DMK LIFE, NEVER EVER THEY CONTESTED THE ELECTION WITHOUT ALLIANCE. NOW YOU TELL ME WHO IS STANDING DMK OR NATIONAL PARTIES.
எவ்வளவு தன்னம்பிக்கை நம் முதல்வருக்கு . பூ மேடையில் உட்கார்ந்து கொண்டே வாக்கு சேகரிக்கிறார். மக்களும் வாக்களிக்கின்றனர். இதுவே நிலை
Yes, தொடர்ந்து திமுக, அதிமுகவுக்கு மட்டுமே வாக்களிப்போம், ஆனால் இம்முறை திமுகவுக்கு மட்டுமே வாகிகளிப்போம்.
தமிழகத்தில் சில கோபாலபுர கொத்தடிமைகள் தலைவன் விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்து சரியான முறையில் கொடுத்து விடுவதால் திருட்டு திமுகவுக்கு சொம்படிக்க ஏராளமான கொத்தடிமைகள் சிக்கிவிடுகிறார்கள்
எப்படி, மத தீவிரவாதிகள் காளை மாடு பால் கறக்குதுனு சொன்னாக்கூட ஆமாம் என தலையாட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுப் போடுற மாதிரியா? தமிழ்நாட்டு அரசியலில் என்ன வேலை? பிழைக்க வந்த இடத்தில் வந்த வேலையை மட்டும் பார்க்கவும், எங்கள் அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
உண்மையான எதிர் கட்சி தலைவர் அண்ணாமலை மட்டுமே
அவருக்கு தான் அவங்க ஆட்களே ஆப்பு அடித்து விட்டார்கள்
ஒரு அரசியல் கட்சி தன் தொண்டர்களை ஊக்குவிக்க வேறு எப்படி சொல்ல அய்யா.. ஜெய்க்க முடியாது முயற்சி பண்றோம் அப்டினா சொல்ல வேண்டும்.. அரசியல் பற்றி அரைகுறை அறிவு உள்ளவன் தான் உங்களை மாதிரி அவரை குறை சொல்லுவான்..அண்ணாமலை தமிழ் நாட்டின் வர பிரசாதம் காலம் அனைவர்க்கும் பதில் சொல்லும் ..
வாய்ப்பு இல்லை என்பதைவிட வாய்ப்பே இல்லை. திமுக அதிமுகவுக்கு மட்டும்தான் இங்கு ஓட்டு, மற்றவரெல்லாம் அவர்களிடம் சீட்டுக்காக வாசற்படி காத்து நின்றுதான் ஆகவேண்டும், அதுதான் தலையெழுத்து. எப்படி குட்டிக்கரணம் அடிச்சாலும் இங்கு வாய்ப்பில்லை.
இந்த கொசு தொல்லை தாங்கமுடியால
இவர் சொன்னா சரியாய் தான் இருக்கும் ஏனென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெறும்னு சொன்னாரு நடந்ததா இன்னும் ஏன் சில வெத்து வீட்டு கும்பல் இவனுக்கு சொம்படிக்குறானுங்க ?
இவர் மட்டுமில்லை எவர் சொன்னாலும் இங்கு நடக்காது. காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக தலைவர்களின் வீட்டு வாசற்படியில் சீட்டுக்காக காத்து நின்னுதான் ஆக வேண்டும், அதுதான் அவர்களின் தலையெழுத்து.
இவர் சொன்னா நிச்சயம் சரியா தான் இருக்கும்... தயவுசெய்து விசாரிங்க அரசே...
கடவுள் கூட காப்பாற்ற முடியாது. 2026ல் பாடம் புகட்ட வேண்டும்