மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது
3 hour(s) ago | 6
விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு
4 hour(s) ago | 1
போலீஸ் காவலில் வாலிபர் மரணம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
4 hour(s) ago | 4
சென்னை: ''தி.மு.க.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிர் முகாம்களில் இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வும், மார்க்சிஸ்டும், கொள்கை ரீதியாக மாறுபட்ட கட்சிகள் அல்ல. தேர்தல்களில் உறவுகள், உடன்பாடுகள் வராமல் போகலாம். ஒரு தேர்தலில் தனித்தனி அணியிலே இருக்கலாம். மற்றொரு தேர்தலில் ஒரே அணியில் இருக்கலாம். எனவே, இவை இரண்டும் அடிப்படையில், எதிரெதிர் முகாமிலே இருக்க வேண்டிய கட்சிகள் அல்ல. தேர்தலில், ஓரிரு இடங்களில் பெறும் வெற்றி பெரிதல்ல என்பதை, இனியாவது ராமகிருஷ்ணன் மனதிலே கொண்டு கருத்துகளை வெளியிட வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago | 6
4 hour(s) ago | 1
4 hour(s) ago | 4