வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ஓவாவுக்கு கொடுப்போம் அப்பிடின்னு ஆட்சிக்கு வந்து 11 வருடம் ஆகிவிட்டது அதுமாதிரியா. பெட்ரோல் டீசல் விலை குறைத்தால் உங்கள் எஜமானர்கள் வருமானம் குறையும் என்ற ஒரே காரணத்திற்காக விசுவாசமாக இருக்கும் ...
கடந்த 10 ஆண்டுகளாக கட்டிமுடிக்கபடாத மதுரை எய்ம்ஸ் மாதிரியா?
நீ பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதும் விளம்பரம் தானே
பாஜக அண்ணாமலையின் உழைப்பு அசாத்தியமானது. போற்றத்தக்கது. தரவுகளின் அடிப்படையில் துல்லியமாக பேசுகிறார். இவருடைய வரவு த்ரவிஷன்களை கலக்க செய்துள்ளது. இவரை நம்பி பாஜக தனித்தே நிற்க வேண்டும். தேர்தலுக்கு பிறவு எடப்பாடி கட்சியில் பிற தலைவர்கள் போர்க்கொடி தூக்குவர். ரெட்டை இலை முடக்கப்படும் சூழலும் உருவாகும். தொண்ணூறு சதவிகித அதிமுக தொண்டர்கள் அண்ணாமலையை நம்பி பாஜகவில் இணைவர். கண்டிப்பாக அண்ணாமலை அடுத்த ஆட்சியை பிடிப்பார். எடப்பாடியின் பேராசையால் ஒரு கட்சி கட்டெறும்பாக தேய்கிறது
மதுரையில எய்ம்ஸ்னு ஒண்ணு. செங்கல்லை காட்டி டாம் டாம் பண்ணி நமக்கு நல்ல விளம்பரம் செய்தார் ஒருத்தரு. அப்போல்லாம் நம்ம வாயில கொழுக்கட்டை சிக்கிடுத்து அவனுங்க ஒரே வருஷத்துல கிண்டில சிறப்பு ஆஸ்பிடல் மதுரைல லைப்ரரின்னு செஞ்சு காட்டிட்டானுங்களே அவுங்கதான் ருஸ்த்துமான மனுஷங்க நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி வஞ்சனை செய்வாராடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே. வாய்ச்சொல்லில் வீரரடி சாத்தியமான வார்த்தைகள். இதெல்லாம் தெரியாம போனமாதம் பாரதிக்கு வக்காலத்து வந்தார் ஒருத்தர்
அதை நீங்கள் சொல்வதா
உண்மையா
இதை எல்லாம் படித்து தெரிந்து கொண்டு மக்கள் தெளிவடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் தினமும் ஒரு நாடகம் திமுக நடத்தி வருகிறது. மது விற்பனை பல கோடிகள் தந்தாலும் மக்களை கையேந்தி நிலையிலேயே வைக்க உதவுவது டாஸ்மாக் தான்.
அறிவிக்கப்படும் திட்டங்கள் ஒன்றும் நிறைவேறுவதில்லை. மக்களை ஏமாற்ற இப்படி திட்டங்களை அறிவிக்கிறது திமுக.
எப்படி மோடிஜி சொன்னாரே 15 லட்சம் கொடுக்கமுடியும் என்று தான் சொன்னேன் கொடுப்பேன் என்று சொல்லவில்லை என்று சொன்னாரே அப்படி புரட்டு வேலையா
இப்போ மதுரை எய்ம்ஸ்லதான் உயிரை காப்பாத்தினாங்க நல்லா செயல்படுதுன்னு கேள்வி
வந்துட்டான்யா இன்னைக்கு புது பஞ்சாயதோட. தினமும் ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டு வரலைன்னா இவனுக்கு சம்பளம் இல்லை போல.
அறிவில்லாத அறிவாலய குடிகார அடிமைகளுக்கு என்னென்ன திட்டங்களை அமுல்படுத்தி உள்ளனர். கட்டிடம் இருக்கிறதா என்று பார்க்கக்கூடிய அளவுக்கு அறிவில்லாத தத்திகள்
அப்பா அன்பழகனை ஞாபகப்படுத்துவது நியாயமா அப்பா?.