வாசகர்கள் கருத்துகள் ( 15 )
மனசாட்சி உள்ளவர் மனக்குமுறல் திமிறி கொண்டு வெளிவருகிறது.
தோழமை முக்கியமா? மக்கள் நலம் முக்கியமா? ஸ்தாலினுக்கு மக்கள் நலத்தை விட ...முக்கியமா தேவைப்படுகிறது.
6 வயது சிறுமி கூட தெருவில் தனியாக வெளியில் அனுப்ப பெற்றோர்கள் தயங்கும் நிலை. இது எதை காட்டுகிறது? தம்பட்டம் அடிப்பதில் உபயோகமில்லை. பெண்கள் பள்ளிகளில் கழிவறைக்கு கூட போக முடியாத நிலை. கல்லூரிகள் பல்கலை கழகங்கள் எங்கும் பாதுகாப்பற்ற தனமை. இது எதை காட்டுகிறது. காவல் துறையின் கையாலாகாத தனம். காரணம் கைது நடவடிக்கையை என்றால் நடவடிக்கை எடுக்க இயலாத நிலை. இது எதை காட்டுகிறது. காவல் துறை தன்னிச்சையாக இயங்குவது எதிர் கட்சி பேரணி நடந்தால் அவர்களை கைது செய்யலாம்.
அப்போ டில்லி சென்று ...என்னவென்பது எங்கள் அப்பன் குதுருக்கு உள்ளே இல்லை என்று கூறுவதை எப்படி ரசிப்பது? பூனை கண்ணை மூடிக்கொண்டு எங்கும் இருள் என்று நினைப்பது போல
முட்டு ஒலி பத்திரிக்கை வழக்காம நல்ல வார்த்தைகளை எழுதுவதற்கு பயன்படுத்த மாட்டார்களே? ஆட்சி நடத்துற கோவத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை .....
செந்தில் பாலாஜி விஷயத்தில் கவர்னருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் மரியாதைக்குறைவான, நகைப்புக்கிடமான வாசகங்கள் இருந்தன.. My minister என்று அதில் மீண்டும் மீண்டும் குறிப்பிடப் பட்டிருந்தது .... ஒரு முதல்வர் அதிகாரபூர்வமாக கவர்னருக்கு எழுதும் கடிதமே இப்படியென்றால் ...
இதை செய்தியாக போட தேவையில்லை.
இதைத்தானே திமுக முன்பு செய்தது. அப்போது முரசொலி என்ன எழுதியது. தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவருக்கு வந்தால் தக்காளி சட்னி யா. இதுதான் திராவிட மாடல்.
யார் சொன்னா அனுமதியே கொடுக்கப்படுவதில்லை என்று... மாநில அரசுக்கு எதிரான போராட்டம் என்றால் மட்டுமெ அனுமதி இல்லை.. மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்றால்.. மறுநாளே... ஏன் அன்றே கூட அனுமதி கிடைக்கும்.. யாருக்கு அனுமதி கிடைக்கிறது ஆளுங்கட்சி மற்றும் அதன் ஆதரவு அல்லக்கை கட்சிகளுக்கு மட்டுமெ அனுமதி கிடைக்கிறது... கூட்டணியில் கூட இருக்கும் கட்சியே அனுமதி கொடுப்பதில்லை என்றும்.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற நிலமை இருப்பதாக கூறி இருப்பது.. ஆட்சியின் இலட்சணம் எந்த அளவில் உள்ளது என்பதை காட்டுகிறது.
Staging dramas, misleading people, looting public money etc, who gave monopoly rights only to DMK. Other parties also have the same rights equal to DMK. If alliance parties accuses the ruling party DMK, it has the duty to give clarification to the points raised by the other parties..Instead, accusing them citing alliance is showing the dynasty kings rule that what ever the king does, the have to accept it.True undiluted fascism.
எல்லாம் 50 கோடிக்காக