வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஏமாளிகள் இருக்குறவரையும் ஏமாத்துறவன் இருப்பான். திருடன் கையிலேயே சாவியை குடுக்கும் கேனைத்தனத்தை தமிழகமக்கள் 1967 லேயே ஆரம்பித்து வைத்துவிட்டார்கள்.
வாங்குங்க பணத்தை வாங்குங்க அது நம்ம பணம்தான் ஆனா மனசாட்சிக்கு பயந்து வோட்டு போடுங்க ஹிந்து விரோத கட்சிக்கு தயவு செய்து போடாதீங்க ஈரோடு மக்களே
சீமான் தனது கட்சியை ஆலமரம் என்று கூறியது நகைச்சுவை . அது காய்த்துப் போய்கொண்டிருக்கும் பனைமரம் என்பதை அவர் உணரவில்லை . இலங்கையை சீரழித்து , லட்சக்கணக்கான தமிழர்கள் கொள்ளப்பட காரணமாக இருந்த , அரசுகளால் தடை செய்யப்பட்ட அந்நிய நாட்டு இலங்கை புலி பிரபாகரனை , இங்கு தூக்கி பிடித்துக்கொண்டு கட்சி நடத்தி , அரசுக்கு எதிராக , தமிழக இளைஞர்களை இந்திய புலிகளாக மாற்றத் துடிக்கும் இவர் கைது செய்யப்படவேண்டிய ஆபத்தான நபர் . இவருக்கு வரும் வெளிநாட்டு கருப்பு பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் .
பாவம் சீமான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாததால் எவளோ பெரிய பினாத்தல் கருத்து நெல்லிக்காய்....
அறிவாலயத்தின் முன்பு, பிச்சைக்காரர்கள், தெருநாய்கள் கூட நிற்பதில்லை. அதனால் தான் நாம் தமிழர் கட்சியின் அதிருப்தியாளர்களின் கால்களைப் பிராண்டி, மூக்கணாங்கயிறு கட்டி திமுகவினர் அறிவாலயத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும், பிச்சைக்காரர்களும், தெருநாய்களும் வராத அறிவாலயத்தின் வாசலில் திமுக போடும் எலும்புத் துண்டுகள் & ரொட்டித் துண்டுகளுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்றோர் கால்கடுக்க நிற்பதைப் பார்க்கும் போது படு கேவலமாக இருக்கிறது. காங்கிரஸ் இல்லாத பாரதமும், திமுக இல்லாத தமிழகமும் தான் நம்முடைய நாட்டிற்கும், நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கும் நல்லது.
நம்ம ஆளுங்கதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால் போராட்டம் அளவுக்கு போகிறார்களே. அதுக்குதான் விடியல் அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று குவார்ட்டர், பிரியாணி பட்டிபராமரிப்பு என்று சநலதிட்டங்களை செய்கிறார்.
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எங்களுக்கு (மக்களுக்கு)கவலை இல்லை.வாக்குக்கு பணமும் வாழ்நாள் முழுதும் இலவசம்.இதுதான் சேவை.மக்களின் எதிர்பார்ப்பு..
திராவிட திட்டம் என்பது தமிழனை படிக்காத பக்கியாகவே வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்தால் தற்குரியாக இருப்பவன் தனது உரிமையை சொற்பத்தொகைக்கு விற்பான். அதை வைத்து ஆட்சியை தொடரலாம். கூடுதலாக பிம்பங்களை உருவாக்கி அதில் குளிர் காயலாம். படித்தவன் ஓட்டுப்போட மாட்டான். கேள்வி கேட்க குறைவானவர்களே வருவார்கள். டிஜிட்டல் கிரியேட்டர்கள் நான் இவர்களை கெளரவ பிச்சைக்காரர்கள் என்று அழைப்பேன் 300 ஓவாய்க்கு எளிதில் கிடைப்பதால் எப்படி உருட்டினாலும் அவர்களை வைத்து முட்டுக்கொடுகைவைத்து தப்பித்து விடலாம். எதற்கு போராடுகிறோம் என்பதே கூட தெரியாமல் போராட வாடகைக்கு தமிழன் கிடைக்கிறான் என்பது ஐம்பதாண்டு திராவிட சாதனை.
என்ன ஓய் போகிற போக்கில் 100 ரூபாய் விலை ஏற்றிவிட்டீர்கள்? அதொல்லாம் முடியாது. 200 ரூபாய்தான். இஷ்டம் இருந்தால் வா. இல்லாட்டி போ.
மக்களுக்கு உருப்படியாக எதையும் செய்யலை, அதனால மக்கள் கடும் கோபத்துல இருக்காங்க ன்னு குடும்ப கட்சிக்கே தெரியும் .... அதான் ஒட்டுக்குப் பணம் .....
பாஸ் கட்சி ஆரம்பித்து இன்று வரை கூட்டணி தான், காசும் கூட்டணியும் இல்லைனா தீயமுக எங்கயும் ஜெயிக்காது
கட்சி மூன்றுபட்டுப்போய் கிடக்கிறது - உடைய வாய்ப்புகள் அதிகம். ஒன்று குடும்பம். அடுத்தது பழைய மாணவர் அணி. அடுத்தது திராவிட அனாதைகள். மூன்றும் கூட்டமும் தனித்தனியாக தீமக்காவுக்கு சங்கூத தக்க தருணம் பார்த்து காத்திருக்கிறார்கள்.
தப்பு கணக்கு ஆட்சிக்கு 67லே வந்ததுலேந்து காசுக்குதான் வோட்டை வாங்கறாங்க