வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ்நாட்டில் ஆடு மாடு மேய்க்க பயிற்சி அளிக்கப்படும், இடம் கமல் ஆலயம்
ஐயா நைனார் ட்ரைனில் பிடிபட்ட பல கோடிகள் பற்றி ஏன் வாயை திறக்கவில்லை ? அல்லது கார் ஓட்டுநர் அவ்வளவு பெரும் பணக்காரரா ? வர வர அண்ணாமலை போல பொய்களில் புரள்பரா நீங்கள் யாரையா நீங்கள் ?
இப்படியே பேசி பேசித்தான் ஒருத்தர் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார், இவரு என்னத்தை அறுக்கப்போறாரோ ?
இந்த கனவு நிலைக்காது 4 கோடி விசாரணையும் நிக்காது ....
தோல்விப்பயம் இல்லை ...அத்தைக்கு தோல்வி ஒன்றும் புதிதலால் ,,கூம்பில் உக்காருவதும் புதிதல்ல ... வழக்கு பயம் ..திஹார் பயம் ..அண்ணாமலை பயம் ...பழமொழி பிச்சுக்குமோன்னு பயம்,
அடடா அப்போ எங்கள் வசம் இருக்கும் ரூ 500 நோட்டுகள் கூட பிரயோஜனப்படாதா?
dialogue a mathu,Meendum vendum Annamalai..
திமுகவுக்கு தோல்வி பயம் என்பது உண்மை தான்.
பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறது சமூக விரோத கட்சி ......
வரும் சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சி அல்லது பிஜேபி அண்ணா திமுக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டி வரும். தனி மெஜாரிட்டி எந்த கட்சிக்கும் இருக்க வாய்ப்பு இல்லை? பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருந்தால் அனைத்து கட்சிகளும் வாக்காளர் விடுபடாமல் பார்த்து கொள்ளும்.