வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் முட்ட்ள்கள்தான் உருவாவார்கள். சமச்சீர் கல்வி போலக் கேவலம் ஏதுமில்லை. மார்க் முட்டாள்களுக்கும் அள்ளிவீசுவதால்தான் 95% பேர் பாஸாகிறார்கள். சமச்சீர் கல்வி கற்று பாஸான மாணவனால் அவனது அட்ரஸ் கூட எழுதத் தெரிவதில்லை. அதுவும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவு அதலபாதாளத்தில் கிடக்கறது
வேஸ்ட்.
நீங்கள் என்ன வேணும்னாலும் பேசலாம். அடுத்த வருடம் இதே நேரம் நீங்கள் அண்ணா அறிவாலயத்தில் மட்டும் தான் தீர்மானம் போட முடியும்.
சுடலை, தலைக்கு மேல் வெள்ளம் போனால்,சான் என்ன முழம் என்ன என்று விரத்தியில் உளறித் திரிகிறது.
மாநில சுயாட்சி கேளுங்கள் . கிடைத்தால், கர்நாடகாவிடம் தண்ணீர் விடமட்டும் கேட்க முடியாது. IWT யை ரத்து செய்தது போல் காவேரி மேலாண் ஆணையத்தையும் மத்திய அரசு மொத்தமாக மூடி விடும். பிறகென்ன சாப்பிட தமிழ், குடிக்க தமிழ் இருக்க தமிழ் நாடு என்றாகிவிடும்
லஞ்சம் ஒழிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்
24 வகையான சைவ அசைவ உணவுகள் பரிமாறுவதற்கு கேரளாவிலிருந்து 1500 பேர் வரவழைக்கப்பட்டனர் 10,000 பேருக்கு சாப்பாடு இவை எல்லாம் யார் வீட்டு பணம் உங்கள் சொந்த பணமா தமிழக மக்களிடம் இருந்து கொள்ளை அடித்தது
எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும். மூன்றாவது மொழி கூடாது ஆனால் துட்டு வேண்டும் தொகுதி மறு வரை கூடாது நாங்கள் கொள்ளையடிப்போம் ஆனால் மத்திய அரசு கேள்வி கேட்கக் கூடாது இப்படி எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும்.
Whole Bharatiya citizens are aware that DMK is the Most Corrupted Party in India. The ₹. २००/- as litters being thrown everyday by all the DMK leaders are the currencies looted from the Tamilians, not Dravidians. Even the toilet bucket in Karunanidhis house was looted from some Tamilians resistance, not Dravidians. God should save Tamil Nadu by cremating the DMK well before 2026 Assembly Elections.
திமுகவினர் வீட்டுக்கு வந்தால் கதவை மூடி, கதை விடுவதை தவிர்ப்பேன்.