வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இந்த கூத்துக்கு விரைவில் சென்னையில் ஒரு விருந்தாம் அதில் கபில் சிபில், அபேசேக் சிங்வி, வில்சன் இன்னும் பல மேதாவிகள் கலந்து கொண்டு குட்டையை குழப்பியதற்காகவும் இன்னும் குழப்புவதற்காகவும் கொடுப்படும் பெரிய மாபெரும் விருந்தாம் அது எல்லாமே அரசு பனந்தானே வீணாக போக்கியது மக்களே பார்த்துக்கொள்ளுங்கள்
இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது.
திமுகவில் குறைந்த பட்ச கல்வி தகுதி+2 பின்னர் எப்படி இருக்கும் அவர்களின் சட்ட வல்லுநர்கள் அவர்கள் எப்படிப்பட்ட சட்டக்கல்லூரியில் படிக்க வில்லை அடிதடி கலாட்டா கலாச்சாரம்.
அவமானம் தாங்கிக்கொள்ளமுடியாமல் இப்படி ஏதாவது கற்பனைகதைகளை இட்டுக்கட்டி கூறி மக்களை திசைதிருப்புகிறார்கள்
இதுக்கு பேருதான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வது.
people don’t vote for money and quarter. Every body is suffering due to low class people who vote every time for money.
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவருக்குத்தான் எல்லா அதிகாரமும் என்று அரசியல் சட்டம் சொல்லுமேயானால், ஒரு சந்தேகத்துக்கு விடை கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. தெளிவான மனநிலையில் இல்லாத ஒருவர், அல்லது புத்திஸ்வாதீனமற்றவர் கூறும் எந்த ஒரு கூற்றையும் சட்டம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு பத்திரத்திலோ, அக்ரீமெண்ட்டிலோ, அபிடவிட்டிலோ, குடித்து விட்டு தெளிவற்ற மனநிலையில் கையெழுத்து போட்டார் என்பது ஊர்ஜிதமானால் அது சரியான ஆவணம் என்று எடுத்துக் கொள்ளப்படாது. புத்திசுவாதீனமற்றவர்களை எப்படி நடத்த வேண்டுமோ அப்படிதான் குடிகாரர்களை நடத்தவேண்டும். நீதிமன்றத்தில் அவர்கள் சாட்சியம் செல்லாது. குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு குடிகாரரர் போடும் ஓட்டும் அந்த ரகம்தானே அது செல்லுமா? தங்களை யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்று நடக்கும் ஒரு ஜனநாயக தேர்தல்முறையில் ஒரு தொகுதியில் பெரும்பாலானவர்கள் குடிகாரர்களாக இருந்து குடித்துவிட்டு வோட்டுப் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தால், அந்த தொகுதி எம்.எல்.ஏ நியாயமான முறையில் தேர்தெடுக்கப் பட்டிக்கிறார் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அறுதியிட்டு கூற இயலுமா ? தேர்தல் முறையில் போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் விலைமதிப்பில்லாதது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் வோட்டுக்கு பணம் கொடுப்பதை தவறு என்று மட்டும் சொல்லி விட்டு , வோட்டுக்கு பணம் கொடுத்து ஒரு எம். எல். ஏ தேர்ந்தேடுக்கப்படுவதை தகுதி இழப்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஏதும் சொல்வதில்லை. உச்ச நீதிமன்றமும் தேர்தல் கமிஷனும் இது குறித்து மத்திய அரசை வலியுறுத்தி சட்டவிதிகளை இயற்றுமாறு சொல்வதில்லை. மத்திய மாநில அரசுகளும் இது குறித்து வழக்குகள் போடுவதில்லை. மாநில அரசுகள் இதுகுறித்து ஒரு விசாரணை கமிஷன் கூட அமைப்பதில்லை. சட்டத்துக்கும், நீதிக்கும், தர்மத்துக்கும் புறம்பாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதியாக கூற இயலாத நிலையில் இப்படியெல்லாம் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள ஒரு மந்திரி சபை செய்வதெல்லாம் அரசியல் சாசனப்படி சரி என்று அரசியல் சாசனம் சொல்கிறதா? உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுதான் இதற்கு விடை சொல்லவேண்டும்.
புத்தி சுவாதீனம் இல்லாதவர் தேர்தலிலேயே போட்டியிட முடியாது ..... ஒருகால் போட்டியிட்டு வென்று பதவியேற்றாலும் அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று அரசு நிர்ணயித்த வழிமுறைகளின்படி நிரூபிக்கப்பட்டால், அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பதவியிழப்பார்
அறிவாளிகளின் குழுவை முதல்வர் மாற்ற வேண்டும் .திரும்ப திரும்ப அடி வாங்க முடியவில்லை
This is a small mistake by Tamilnadu but going to cost more money to change the wording. Big collection awaiting for the Supreme Court Judges while changing the above verdict to suit DMK party. I suggest DMK should offer more money and change that Vice Chancellors in Tamilnadu University should be appointed by the DMK Party Leader only instead of Tamilnadu Ministry. It is question of money only. Pay more & Get more - Supreme Court of India.
அறிவாலய அறிவாளிகள் .....
இல்லை, அறிவாலய கோமாளிகள்