வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அதிமுக மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் ்தில் ஈடுபட வேண்டும் அவரவர் தொகுதி வாக்காளர்கள் பெயர்கள் அறியவேண்டும் இல்லாதவர்கள் பெயர்கள் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த செயல் சரியாக நடக்கிறதா எளன்றும் அறொய வேண்டும் தலைவர் ரஜினி காந்த் அவர்களுக்கு தலைவா ஒரு பக்கம் போராட்டம் நடத்த விட மாட்டோம் என்று ஒப்பாரி மறுபக்கம் நிர்வாகிகள் ஈடுபாடு என்று செய்தி அதனால் தலைவர் சொந்தங்கள் இதனை கவனிக்க வேண்டும்
DMK fear SIR
என்னதான் செய்கிறார்கள் உங்க கட்சி BLA க்கள்??? திமுக கும்பல் களத்திற்கு சென்று அரசு ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு இல்லாத ஓட்டுக்களை இருப்பது போல் உறுதி செய்கிறார்கள்... திமுகவிற்கு வராது என்று தெரிந்த ஓட்டுக்களை கண்டுபுடிக்கமுடியவில்லை ஆள் இல்லை என்று கூறி நீக்குகிறார்கள்.
கள்ள ஓட்டு போடுவது தீமுகாவின் ரத்தத்தில் ஊறியது.
EPS தெளிவான அறிக்கை. திமுக தலையீடு நிச்சயம் இருக்கும். கடந்த தேர்தல் முதல் இன்று வரை பலர் இறந்து, இடம் மாறி இருப்பர். வாக்காளர் பட்டியலை படிவம் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு ஏன் தலை சுற்றுகிறது. ? எடப்பாடி முதல்வர் பதவி மோகம் இல்லாமல், கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். பீகார் இளம் நண்பர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலில் நாட்டை துண்டாக்கிய நேரு காங்கிரஸ் கட்சி மீது கடும் கோபத்தில் உள்ளது தெரிய வருகிறது. அது தான் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கிற்கு காரணம்?
கோவிட் காலக்கட்டத்தில் இறந்தவர்களுக்கு கூட வாக்களிக்க வேண்டும் என்று தீம்க்கா அடம்பிடித்து அக்கிரமம். கனியக்கா சொன்னது போல ஆண்டுக்கு 40,000 குடும்பத்தலைவர்களை காவு கொடுத்துதான் 40,000 கோடி டாஸ்மாக் வருமானமீட்டுகிறது - அதாவது மக்கள் தொகை பெருக்கத்தில் இது ஒரு கணிசமான தொகை. அதாவது ஐந்தாண்டுகளில் இரண்டு லட்சம் ஓட்டுக்கள் நீக்கப்பட்டு இருக்கவேண்டும். கனிமொழி சொன்னதை 50% பொய் என்று சொன்னாலும் கூட குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களாவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கவேண்டும். கொளத்தூரில் கூட பல்லாயிரம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்களாம்.
உங்களுக்கு பேசுவதற்கு வேறுநல்ல விஷயங்களே இல்லையா? உறங்கும் போது உண்ணும் போது உட்காரும் போது அவர்களின் நினைவிலேயே செத்தும் சாகாமல் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது. நீங்கள் அவர்களை ஒழிக என்கிறீர்கள். அவர்களும் திருப்பி இதே வசையைத்தான் இன்னும் உங்களிடம் பாடிக் கொண்டு இருக்கின்றார்கள். இதே மக்களும் உங்களுக்கு நிறைய வாய்ப்புக்களைக் கொடுத்தார்களே, என்ன செய்தீர்கள், மறந்துவிட்டிர்கள் போல் தெரிகின்றது. தமிழக மக்களின் தலையெழுத்து, அவர்கள் உங்கள் இருவரிடமும் சிக்கி இப்படியா இருக்கவேண்டும்
அவர்கள் கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெறலாம் என்று எண்ணி இருப்பார்கள்.... அதற்க்கு ஆபத்து வந்தால்.... எதிர்ப்பு தெரிவிக்கத் தானே செய்வார்கள் ?
இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றால் முழுவதும் மத்திய அரசு / அரசுத் துறை ஊழியர்கள், தமிழ் படிக்கத் தெரிந்த டிபென்ஸ் ஊழியர்களை உடனடியாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இந்தப் பணி முடியும் வரை சுழற்சி முறையில் அனுப்பி இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இதிலும் மிகப் பெரிய முறைகேடு/மோசடி தான் நடக்கும்.நியாயமாக நடக்காது. உண்மை நோக்கம் நிறைவேற வாய்ப்பில்லை என்று பேசத் தொடங்கி விட்டார்கள் மக்கள்.
டீம்கா காலத்தில் பணியமர்த்தப்பட்ட மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டால் இவர்களுக்கு சாதகமாகத் தான் செயல் படுவார்கள் என்கிறார்கள் பொது மக்கள். தீவீர வாக்காளர் சீர்திருத்தப்பணியை எப்படி எல்லாம் நீர்த்துப் போகச்செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய நிச்சயம் வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அப்போது தான் பழைய படியே அவர்கள் விரும்பிய படியே எல்லா போலி வாக்காளர்களும் இடம் பெற வைப்பது தான் நோக்கமாம்.