வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நாங்க பொறுப்பு துறப்பு ன்னு ஒன்னு இருக்கு. அதை நாங்க எப்பவோ ஏற்றுக்கொண்டு விட்டோம். பின்னர் எப்படி பொறுப்பேற்க முடியும்? எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. கடந்த அலங்கோல ஆட்சியில் சொல்லியிருக்க வேண்டியதை இப்போது சொல்கிறார். மக்களே இவர் சொல்வதை கேட்டு சிரிப்பார்கள்.
அருமையான நச் பதில். பாராட்ட வார்த்தைகளே இல்லை.
ஆனால் நாங்கள் கூடி குலாவுவோம். ஏனெனில் நாங்கள் திராவிட பரம்பரையில் இருந்து வந்தவர்கள்.
உலகமே இந்த திராவிடமாடல் அரசை போற்றி புகழ்ந்து வருகிறதாம் . எந்த கொம்பனும் இந்த அரசை குறைசொல்லமுடியாத அளவுக்கு நடக்கிறதாம் . நீங்கள் குற்றங்கள் அதிகரிப்பதாக செய்வது என்ன நியாயம் ? ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தை கேள்வி கேட்கக்கூடாது என்றும் சொல்லும் திறன் மிக்க ஸ்டாலினின் அருமையான ஆட்சி மீது பழி சொல்லாதீர்கள் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது மட்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இருந்திருந்தால் அன்றே தூக்கி இருந்திருப்பார்கள் . இப்படி சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். உங்களுக்கு பிஜேபிக்கு தெகிரியம் இல்லை