வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா ....???
அப்ப நீங்க ஆதரவா செயல்படுவதா ரொம்ப நினைப்போ...???
இந்தியாவில் பிரஸ் மீட் என்று ஒன்று இதுவரை நடத்தப்படவில்லை ,பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் நமது நாட்டில் அவ்வளவு சுதந்திரம்....
சர்வாதிகாரி இடி அமீன் தான் நினைவுக்கு வருகிறார்
உங்கள் அளவுக்கு சுதந்திரம் கெடுக்க முடியுமா
சில்லறை செயல்பாடுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தினால் அசிங்கப்பட்டவர்கள் எரிச்சல் அடைவார்கள் .... தாத்தா காலத்திலிருந்தே தினமலர் சந்திக்காத அடக்குமுறைகளா?.... அண்ணாமலை போன்ற சனாதனிகள் வாழுமிடத்தில் தர்மம் நிச்சயம் வெல்லும்...
95சதவீதம் ஊடகங்கள் செய்தி நிறுவனங்கள் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிமைகளாக விலைபோன வர்கள் தான். அப்படி இருக்கும் போது ஓரீருவர் இவர்களுக்கு எதிராக செய்திகள் போட்டால் இப்படி தான் கொலை முயற்சி.மதுரை தினகரன் ஆபீஸ் எரித்து அஞ்சா நெஞ்சம் மறந்துவிட்டது தமிழ் நாட்டு மக்கள்
திரு. திகழ் யாரை எங்கே வைப்பது இறைவனுக்கு தெரியும் என்று நம்புகிறோம் நினைக்கிரோம். விரும்புகிறோம். வைப்பான்.
விடியலுக்கு விடியல் வரும் நாள் தொலைவில் இல்லை
உண்மையை பேசுபவர்களை தி.மு.க.வுக்கு பிடிக்காது
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago