வாசகர்கள் கருத்துகள் ( 13 )
What is use of the broad? How many people got benefited. Its sheer waste
எங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் மனதின் குரல் கேட்டாங்கன்னா மனசு மாறிடுவாங்க .... அதனால அந்த ப்ரொக்ராமே எங்களுக்குப்புடிக்காது .....
ஓ அதனால் தான் குரல் நெறிக்கப்படுகிறது என்று கூறுகிறீர்களோ.
அணைய போகும் விளக்கு இந்த விடியா ஆட்சி
உங்க அப்பா மட்டும் தான் உண்மை பேசுவார்
விக்கு கழற போகுது
ஒரு கட்சி தேர்தலில் தனியாக நின்றால் தான் அதன் யோக்கியதை மக்களுக்குத் தெரியும்.திமுக 1967 முதல் இன்றுவரை ஒரு தேர்தலில் கூட தனியாக நின்றதில்லை. எதிர்கட்சியினர் தங்கள் கால்களில் பாதணிகளை போடுவதற்கு கூட திமுகவினர் அனுமதி மறுக்கிறார்களா? என்பதை எதிர்கட்சியினரைத் தான் கேட்க வேண்டும். நிதர்சனமான உண்மை என்னவென்றால், தமிழகத்தில் திமுக தனியாக தேர்தலில் நின்றால், ஒரு தொகுதியில்கூட டெபாசிட் வாங்காது என்பது தான் அது.
உண்மையில் சந்தேகமே இல்லாமல் இது ஹிட்லர் ஆட்சியை நினைவு படுத்துவது போல் உள்ளது. ஆளுக்கு தகுந்தாற்போல் சட்டத்தை கையில் எடுப்பது என்பது தவறான செய்கையாகும். "ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் காலம்" வெகு விரைவில் இல்லை.
2026ல் கட்டாயம் வரும். ஆனால் அப்போது ஆட்சியில் உள்ளவர்கள் இதே கடுமையை கையில் எடுத்து திமுகவை முற்றிலும் ஒழிக்க வேண்டும். செய்வார்களா ?
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதியில்லை: தமிழக அரசு மீது நாலு கோடி நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு மோடி எப்படியும் போய்த்தான் பேசப்போரார் இதில் தமிழக அரசு அனுமதி கொடுத்தால் என்ன கொடுக்கலேன்னா என்ன தமிழக மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்
கோபாலபுர கொத்தடிமையான உம்மிடம் நேர்மை இருக்க வாய்ப்பில்லை
க.உ.பீஸ் ஒண்ண நிரந்தரமா மறந்துடறானுங்க. 30000 கோடி அடித்த கேடிங்கள பத்தி பேச மாட்டானுங்க. வெட்கமே இல்லாமல் யோக்கியனுங்க மாதிரி பேசுவானுங்க இந்த மானங்கெட்டவனுங்க.
மத்தியில் உங்களோட அரசு இருந்தும் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றால் இதை என்ன சொல்வது