வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாத்து கிழிசீங்க
அணி மாறி விட்டால் அப்படியே மாறி வுடுவார்
டாப் டு பாட்டம், கல்லா கட்டுவது மட்டுமே குறிக்கோள்
பல கொலைக் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுக்க ஏராளமான வக்கீல்கள் உள்ளார்கள். நீதிமன்றங்கள் மூன்று கொலை வழக்குகளுக்குமேல், ஐந்து திருட்டு வழிப்பறி வழக்குகளுக்குமேல் உள்ளவர்களுக்கும் ஜாமீனை மறுக்க சட்டம் தேவை. ரவுடிகள் சிக்கினால் மாறுகை மாறுகால் இழக்கிறார்கள். அது தெரிந்தும் ரவுடிகளுக்குள் பழிவாங்கும் அல்லது யார் பெரியவன் என்று போர் தொடருகிறது. காலில் சுடாமல் தீர்த்துக் கட்டினால் அவர்கள் மனைவிகள் புலம்புகிறார்கள். காவல்துறை படைகளை மேலும் அதிகரிக்க வேண்டும். அரசு எந்த வரியையும் உயர்த்தாமல் கடன் வாங்காமல் ஒன்றிய அரசின் உதவியில்லாமலே அதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை? நாளைக்கொரு டிவீட்டர் போட்டே கட்சி நடத்துகிறார்கள். இந்த அரசை யார்தான் வசைபாடவில்லை? போங்கடான்னு போயிட்டான்னா மாநில அரசியல் நாலைந்து முதல்வர்கள் கையில் சிக்கி சந்தி சிரிச்சுடும் என்பது மட்டும் சர்வ நிச்சயமா தெரியுது.
ஸ்டாலின் வேணாம் வேறு யார் முதல்வரா வந்தா இந்த கொலை கொள்ளையெல்லாம் ஒரே மாதத்துல சுச்சாப் செய்வாங்கன்னு ஒரு விவாத அரங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். START NOW.
சட்டம் டில்லில ஒரு நீதிபதி வீட்டில் சந்தி சிரிக்கிது.
மாட்டிக்காம திருட தெரியல இதே திமுக நீதிபதி என்றால் மாட்டியிருக்க மாட்டார் ஐடியா இல்லாத நீதிபதி
ராஜ்யசபா சீட் கொடுக்கிறேன்னு திமுக சொன்னா போதும். உடனே இந்த ஸ்டேட்மென்ட் அப்படியே மாத்தி பேசிருவாரு. ஒன்னு பொட்டி இல்லைன்னா பதவி... இந்த ரெண்டும் இல்லைன்னா தூக்கம் வராது போல... போன சட்டமன்ற எலெக்ஷன்ல தோத்தாலும் நன்றி உணர்வோடு ராஜ்யசபா சீட் கொடுத்த அதிமுகாவையே உதறித் தள்ளிட்டு, கோமாளிக் கட்சியோட சேர்ந்து நாடாளுமன்ற தேர்தல்ல நின்னு நோஸ்கட் ஆனது தான் மிச்சம்... திரும்பவும் ராஜ்யசபா சீட்டுக்காக யூ டர்ன் அடிச்சு எந்த மூஞ்சிய வெச்சுகிட்டு அதிமுகவுக்கு தூது அனுப்புறாங்களோ. கேவலமா இருக்கு உங்களோட இந்த அரசியல்... மக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கோம்டி செல்லங்களா...
வை கோ குருமா கட்டுமரம் எல்லாருமே மத்தியில் இப்போ ஆண்டு வரும் கட்சியுடன் கூட்டணி பதவிக்காக இருந்த வங்க.
அவர் எங்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போறார் அவருக்கு கூட்டம் போடுறதுல்ல நேரம் சரியா இருக்கு மத்திய அரசை எப்ப பார்த்தாலும் குற்றம் சொல்றதுக்கு நேரம் சரியா இருக்கு தேவையில்லாம அரசு பணத்தை செலவு பண்றார் ஆனா ஒன்னு தன் குடும்பத்தை நல்லா பாதுகாக்கிறார்