வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இன்று அவர்கள் தங்களைத்தானே குரல்வளையை நெரிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். இது பழைய மாணவர்கள் குழுமத்தின் சதி என்பது போல தெரிகிறது.
அவருக்கு பாதகமான ஊடகத்தை மட்டுமே மிரட்டுவார் குறிப்பாக உண்மையை சொல்லும் ஊடகமே அவர்களின் முதல் குறி
ஊடகம் நான்கு தூண்களில் ஒன்று அதனை மிரட்டக்கூடாது