உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்

ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்; முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 'ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த 1949ம் ஆண்டு செப்.,17ம் திமுகவை அண்ணாதுரை தோற்றுவித்தார். இந்தக் கட்சி தொடங்கி 76 ஆண்டுகள் ஆனதையொட்டி, திமுகவின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் கட்சியினருக்கு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளப்பதிவில்; என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், “திமுகவை வகுத்தால் தமிழகம்! தமிழக மக்களை எல்லாம் கூட்டினால் திமுக' என்று வளர்ந்திருக்கிறோம்!ஓரணியில் தமிழகம் எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம்! தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

raja
செப் 17, 2025 17:55

பகையே ஒன்கொள் வந்தேறி திருட்டு திராவிடர்களுக்கும் தமிழருக்கும் தான்... அப்புறம் என்னத்துக்கு திருட்டு திராவிடனுடன் தமிழன் ஓரணியில் இருக்கணும்...


karupanasamy
செப் 17, 2025 17:20

மக்களின் பகையே திருட்டு தீயமுக தான் என்பதை விரைவில் புரிய வைக்கிறோம்.


Sundaran
செப் 17, 2025 17:02

திருட்டு கூட்டத்தில் சேர்ந்தால் தலை குனிந்து தான் நடக்க வேண்டி இருக்கும் . மானம் ரோஷம் இல்லாதவன் தான் திருட்டு திராவிட கூட்டத்தில் சேருவான்


angbu ganesh
செப் 17, 2025 16:44

ரொம்ப நிமிராதிங்க விழுந்துடும்


சமீபத்திய செய்தி