வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ரெண்டு கட்சியும் .... கட்சிகளே
அண்ணாமலை என்ன உருண்டு புரண்டாலும் , ஒரு பிரச்னை மக்களின் மனதில் இருந்து எதிர்ப்பு வரவேண்டும் , என்னதான் பெட்ரோலை ஊற்றினாலும் நெருப்பு இருந்தால் மட்டுமே எறியும் , முதலில் மக்களுக்கு பாஜக பெண்களுக்கு ஆதரவான கட்சி , ஒழுக்கமான கட்சி என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும் , அது வரவில்லையே . மற்றொரு கட்சி அதிமுக பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்ட அதிமுக காரர்கள் மீது வழக்கு உள்ளது அவருக்கு மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது அதிமுக , முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை பாலியல் புகார் காவல்துறை தலைவர் வரை புகார் கொடுத்தது , மற்றொரு அமைச்சர் ரமணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது வீடியோவாக வளம் வந்தது அதன் அடிப்படையில் ஜெயலலிதா அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் அவருக்கும் மீண்டும் தேர்தலில் நிற்க சீட்டு கொடுத்தது அதிமுக , மற்றொரு அமைச்சர் உதவி கேட்டுவந்த பெண்ணை கர்ப்பமாகி அதை சரிக்கட்ட பணப்பேரம் பேசிய வீடியோ வெளியாகியாது , இந்த குற்றச்சாட்டுகள் எல்லாமே இவர்கள் மந்திரிகளாக இருந்தபோது நடந்தது அதற்க்கு இவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ? தற்போது ஜெய்குமாரும் . ரமனாவும் போராட்டம் நடத்தினால் அதை மக்கள் அரசியலாகத்தான் பார்ப்பார்கள் . மேலும் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் அளவுக்கு அதிகமாக நடந்துகொள்வது சாதாரண மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது , ஆகவே மக்கள் பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அண்ணாமலையையும் ,அதிமுகவையும் நம்ப தயாராக இல்லை, முதலில் அதற்கு தகுதியானவர்களாக இவர்களை மக்கள் நம்பாமல் இவர்களை வைத்து போராடுவது அரசியலாக இவர்களுக்கு எதிராகவே முடியும்
நல்லா தான் புடிச்சி சம்பளம் குடுத்து வச்சிறுக்காங்க திராவிட விடியல் காரங்க எந்த செய்தி தினமலர்ல வந்தாலும் அது திராவிட விடியலுக்கு அசைக்க முடியாத ஆப்பு வச்சாலும், இந்த சம்பளக கிறுக்கனுங்க வழக்கமில்லாத, நம்பமுடியாத பொய்ப் பேரு வச்சிகிட்ட , வந்தேறி அடிவருடிகள், அந்த செய்தி எதுவானாலும் உடனே பாஜக வையும், மோடி அவர்களையும் கன்னா பின்னா என்று பேசுவதும், ஏட்டிக்கு போட்டியாக, நீ என்ன யோக்கியமா, அன்னிக்கு நீ என்ன கிழிச்சே, ன்னு பிரச்னையை மடை மாற்றி நல்லா வேலை செய்யறாங்க குடுத்த காசுக்கு. முக்கிய பிரச்னைகளில் மக்களை முட்டாளாக்குவது, அவிங்க கட்டுமரம் கத்துக்குடுத்த டெக்னிக்
இப்ப அவன் எந்த கட்சி அப்புறம் எந்த மதம் அப்புறம் எந்த ஜாதி தமிழக அரசியல் கட்சிகள் அயோக்கியனுக்கு சாதகமாவா அல்லது பாதகமா புரியவில்லை
இருட்டு அறையில் முரட்டு குத்து போல இருக்கு
இது போல் நிறய உள்ளது.
கல்வி கற்கச் செல்லுமிடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா?
ரெகுலரா பக்கோடாஸ் என்று அழைத்து, பிரமுகர்களின் வண்டி கழுவி எசமான விசுவாசம் காட்டி பொருள் பெற்று வீட்டில் அடுப்பெரிய வகை செய்துகொள்ளும் போர்க்கி ஸ் , அந்த சம்பவம் நடந்து மூணு நாள் வரை கருத்தே போடல ....
இந்த மகளிரணியை அப்படியே ஆந்திரா, UP, பீகார் வழியாக மணிப்பூருக்கும் அனுப்பி வைக்கவும். பாலுக்கு பூனை காவல்.
பல ஆண்டுகள் ஆகியும் காஷ்மீர் அப்பாவி நாடோடி சிறுமி ஆசிபா வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவே இல்லையே ஏன் ? அந்த குற்றவாளிகளை கைது செய்யக்கூடாதென பேரணி சென்றது உங்க பாஜக தானே ஹத்ராஸ் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு என்ன?