வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஒன்றிய காசு நடத்தும் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க ஆசிரியரே போடவில்லை என்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமான பதில் வந்ததாக கேள்வி. இவர் என்னடாவென்றால் ஹிந்தி கற்பிக்க ஆசிரியர்கள் என்கிற நன்றியில்லாமல் பேசுகிறார். அரசியலுக்காக ஏதாவது உளறிகொண்டு செய்தியில் இடம் பிடிக்க தவிக்கிறார்.
இப்படித் தேவையில்லாமல் பேசுவதை விட, திரு ரங்கராஜ் பாண்டேவைப் பார்த்தாவது திரு அண்ணாமலை பாஜகவுக்கு எப்படி ஆதரவு திரட்டலாம் என்று கற்றுக் கொண்டால் நல்லது. அதனால் தமிழகம் அடைந்த பலன்களைப் பட்டியலிட்டு மக்களுக்கு உணர்த்தலாம். பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவர். பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். என்பதை புரிந்து கொண்டால், தனிப்பட்ட முறையிலாவது பாராட்டப்படுவார். அவருக்கும் நல்லது ஆனால் நம் அரசியல்வியாதிகள் எவரும் இதனைப் படிக்க வாய்ப்பில்லை. படிக்கவும் மாட்டார்கள்.
ஹிந்தி மொழியை எதிர்க்கும் திமுகவினர், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இருந்து ஹிந்தி மொழி மூலம் கற்பிப்பதை நிறுத்தட்டும் பார்க்கலாம்.
நாளை முதல் ஸன் ஸைன், விஜய் வித்யாஸ்ரம், கிங்ஸ், என கொத்தடிமை குடும்ப பள்ளிகளில் இரு மொழி கொள்கை அமல்
கதறல் பிதறல் பயம் இருநூறு நிந்து விடுமோ
உண்மை
தி.மு.க, திமுக என்று விடிய விடிய கத்தி பேட்டி கொடுத்து தான் எந்த கட்சி என்பதை மறந்து இவர் திமுகவோடே ஒட்ட போகிறார். மக்கள் காதிலும் தி்முக, தி்முக என்று தினமும் கேட்டு கேட்டு அதே ஞாபகத்தில் திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள்
ஏல.....ரெண்டு கொதாடிமைகும் பதில் தெரியாதா???
பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
இலவசத்திற்கும் ஓஷிக்கும் ஆசைப்பட்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் உங்கள மாதிரியான ஆட்கள் இருக்கும்வரை காமராஜரே வந்து தேர்தலில் நின்றால் தோல்விதான் கிடைக்கும்
1949ல் ராபின்சன் பூங்காவில் இருந்து ஆரம்பித்த திமுகா ஆட்சியை பிடித்தது 1967 இடைவெளி 18 வருடம். தமிழ் நாட்டில் அண்ணாமலை வரவு 1921, கூட்டனி ஆட்சி 2026ல் அமைக்க போகிறார். இடைவெளி 5 வருடம். பிஜேபி யை இப்ப நோட்டா கட்சி ன்னு சொல்ல முடியல அதனால் அண்ணாவை ஏசுகிறீர்கள். உங்கள் ஏச்சுக்கலும் பேச்சுக்கலும் ஒன்றை உனர்த்துகிறது, உங்களுக்கு அண்ணா சிம்ம சொப்பணம்
இவர் ஜோக்கரா இல்ல
அமிச்சர் சோகர்பாபு சொல்வதைபோல 100 இல்லை 200 ஆண்டு வாழவேண்டும் . உங்களுக்கு புரியுமென தொணை மொதல்வர்கூட சொல்லியிருப்பார்