வாசகர்கள் கருத்துகள் ( 24 )
திமுக குண்டர்களின் அராஜகத்தை கண்டுகொள்ளாத தமிழக காவல்துறை இருந்து என்ன பயன்? காவல்துறை இருப்பது மக்களின் பாதுகாப்புக்காகவா அல்லது திமுக குண்டர்களுக்கு ஆதரவாகவா?
திமுகவினர் அவர்களுக்கேய தெரியாமல் எதோ நல்லது செய்கின்றனர் அதில் இதுவும் ஒன்று , எங்கும் எதிலும் லஞ்சம் , இந்த ஊழால் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் வந்தாலும் இவர்களுக்கு மட்டும் சம்பளம் , போனஸ் , ஒய்வூதியம் வேறு .......
அண்ணாமலை பல்லடத்தில் ஒரு கவுன்சிலர் போஸ்டுக்கு கூடிய சீக்கிரம் தேர்தல் வருது. முடிஞ்சா தேர்தல்ல போட்டிபோட்டு முடிஞ்சா ஜெயித்து அட்லீஸ்ட் ஒரு கவுன்சிலர் ஆவுது போஸ்டிங் வாங்கிட்டு அப்புறமா வந்து கூவு. எம்எல்ஏ, எம்பி எலெக்ஷன் தான் ஜெய்கலே பார்ப்போம், கவுன்சிலர் எலெக்ஷன்லயாவுது முடியுமா?
கொத்தடிமை உலவும் பகுதி வாசகர்கள் ஒதுங்கி போகவும்
அறிக்கை அண்ணாமலை அப்படியே limelight இருக்காராம்! நைநார் அண்ணன் அமித் ஷா கிட்ட பேசி அடக்கபோராரு பாருங்க.
முதலில் நீ தலவனுமில்லை. ஒரு கவுன்சிலர் கூட இல்லை. அப்புறம் எதுக்கு?
என்ன அண்ணாமலை இன்னும் சின்ன பிள்ளை போல் நேர்மையாவரிடம் கேள்வி கேட்பதாக நினைத்து கேடு கேட்ட திருட்டு தீய சக்தி கேட்டல் எப்படி பதில் கிடைக்கும் . தீமூகா என்றாலே நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று தான் உலகம் அறிந்த உண்மை . 11 மணிக்கு தேர்தல் முடிவு என்றால் 11.05 மண்ணை அள்ளுங்கள் திருடுங்கள் .. என்று ஒரு திருடன் தன் கூட்டத்திற்கு அதிகார கட்டளை இடுகிறான் ... ஒருவன் காவல் துறை மல சாக்கடையை வேண்டாதவர் வீட்டில் கொட்டி ரகளை செய்கிறான் . எங்கே சட்டம் ஒழுங்கு . காவல் துறை தமிழ்நாட்டில் உள்ளது . வெறும் போக்கிரிகளின் ஆட்சி .. உங்கள் கேள்வி செவிடன் காதில் விழுந்த இடி
மணிப்பூர் பத்தியெரியுது அத பாரு முதல்ல
அறிவிலி ......முதல்ல தமிழ்நாட்டை பாரு கொத்தடிமை
முதலில் உன் முதுகை பாருங்க உங்க வீட்டில ஒருத்தன் உள்ளே பூந்து கலாட்டா பண்ணும்போது எதிர்வீட்ட பார்ப்பிங்களா
நாய்கள் ஜாக்கிரதை என்பது போல போர்டு வைக்க அண்ணாமலை சொல்வது கூட இந்த விடியா அரசு சிந்திக்கலாம். பொதுமக்களும் சற்றே உஷாராக இருப்பார்கள். ஆட்சி மாறனும் அதன் பின்னர் இருக்குது இவர்களுக்கு பூஜையும் புனஸ்காரமும். இன்னும் சில மாதங்கள் மட்டுமே பொறுத்திருப்போம். அதன் பிறகு இவர்களின் ஆட்டம் அடக்கப்படும் உறுதியாக
இது நல்ல ஐடியாவாக இருக்கே. "இது தீய சக்தி திமுகவினர் உலாவும் பகுதி. பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கவும் " இந்த மாதிரியெல்லாம் தாக்குதல்கள் நடந்தால் இப்படியெல்லாம் எச்சரிக்கை பலகை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
வரதராஜன் போன்ற கொத்தடிமைகள் உலவும் பகுதி...வாசகர்கள் கவனத்துடன் ஒதுக்கி தள்ளவும்
மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம்
25-Mar-2025