வாசகர்கள் கருத்துகள் ( 69 )
என்ன அனுபவம் உங்களுக்கு. இந்த யோசனையை கரூர் பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை விமரிசனம் பண்ணினபோது உங்க தலீவார் கிட்ட சொல்லி இருக்க கூடாதா?
தலைப்புக்கு கீழேயுள்ள போட்டோவில் அதென்ன திருமாவின் நெற்றியில் திருநாமம் சரியாக மேட்ச் ஆகுதே .... நோ .... நோ ... அது ஆச்சரியக்குறி .......
6 மாசம் இடைநீக்கம் கண்துடைப்பு. ஆதவ்வை சஸ்பெண்ட் செஞ்சதுக்கு காரணம் வெளியில அனுப்புற மாதிரி விட்டுட்டு தவெகவில் நல்ல ஆஃபர் ஏதாச்சும் கிடைக்குமா என்று ஆழம் பார்க்குறதுக்காக. அங்க அனுகூலமாக இருந்தால் நைசாக கழுவற மீன்ல நழுவற மீன் மாதிரி நழுவி அங்க போய் ஒட்டிக்கலாம்ல. இவ்வளவு நடந்த பிறகு இத்தனை நாள் பிச்சை போட்டவங்க உஷாராகி கழட்டி விட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கலாம் அல்லவா. அதை எதிர்கொள்ளத்தான் இந்த யுக்தி.
எல்லாம் நாடகம் நாடகம் நாடகம். திருமா. எப்பொழுது முதல் நெற்றியில் நாமம் போட ஆரம்பித்தார்
ஆமால்ல .. ? வாக்கியத்தின் பின்னால் இவ்வளவு இடம் விட்டா ஆச்சரியக்குறி வரும் ?
இடை நீக்கம் ஆச்சர்ய குறி திருமா நெற்றியில் இருக்கு. நான் என்னமோ அவர் அய்யங்கார் ஸ்டைலில் போஸ் குடுத்தார்ன்னு நினைச்சுக்கிட்டேன்.
பிளாஸ்டிக் கதிரைக்கு உரியவனின் மக்கள் ஆட்சிக் கட்சி? வாயில் வடை சுடுபவன்
அங்கே காங்கிரஸ்க்கு ஆப்பு வைக்க போறாங்க...இங்கே திமுகவுக்கு ஆப்பு வைக்க மக்கள் ரெடி ஆயிட்டாங்க.....
IT IS NOT GHEE. IT IS BUTTER - UNCOOKED. பச்சை மண்
திருமா வை பாஜக வினர் பார்த்து விமர்சியுங்கள். திருமா வின் அடுத்த நடவடிக்கை பாஜக வுக்கு காவடி எடுப்பது தான்.
உன் நிலமைய நினைத்தால் ரொம்ப பாவம். தீய மூ கா பா ஜ பி ஓட கூட்டு வைச்சா உன் முட்ட அங்க குடுக்கணும். பாவம் அடிமை வாழ்கை வைகுண்டா
இதற்காக ஓயாது உழைத்த தினமலருக்கு கிடைத்த வெற்றி...
அப்போ கொதடிமகளுகு தோல்வியா
தினமலரில் மாத்திரம் வாசகர்கள் எந்த நிலை எடுத்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க , உங்க கார்பொரேட் கம்பெனி குடும்ப ஊடகங்களில் இது சாத்தியமா என்று சொல்லேன் , ஒருவாரம் நடுநிலையாக பதிவுகளை அங்கே போட்டுப்பாரு , அப்புறம் இங்கே வந்து சொல்லு , ஒரு வாசகியாய் நான் தினமலரை ஆதரிக்கிறேன்
நடிகர் விஜய் வழக்கம்போல் எழுதிக் கொடுக்கப்பட்டதை பேசுகிறார் அவருடைய முதலாளி யார் என்பதை அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம் ஏன் பேசுகிறார் என்பது சிந்தித்தால் தெரியும்