உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மு.க., நன்றி மறக்க கூடாது

 தி.மு.க., நன்றி மறக்க கூடாது

மத்தியில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் தி.மு.க., ஐந்தாண்டுகள் அங்கம் வகித்தது. அந்த நன்றியை மறக்கக் கூடாது. தமிழகத்தில் பிரபலமான பூங்காக்கள், நுாலகத்துக்கு, வாஜ்பாய் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை கூட்டத்தில், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும். தமிழகத்தின் மொத்த கடன், 9.30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டுகளில், தி.மு.க., அரசு பெரிய அளவில் கடன் வாங்கி உள்ளது. - எச்.ராஜா, மூத்த தலைவர் தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venugopal S
டிச 26, 2025 12:40

மத்தியில் பாஜக ஆட்சியில் கடந்த பதினோரு ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ஐம்பது லட்சம் கோடி ரூபாய் இருநூறு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதை மறந்து விட்டாரே!


Barakat Ali
டிச 26, 2025 11:42

ஊழல் செய்ய வாய்ப்பளித்தோம். அதிக வருமானம் கிடைக்கும் துறைகளை அமைச்சரவையில் ஒதுக்கினோம் ன்னு சொல்றாரு.. ஆனா கூடா நட்பு ன்னு காங்கிரஸையே அவமதித்த கட்சி திமுக ....


Mariadoss E
டிச 26, 2025 07:15

நன்றி மறந்தது பிஜேபி தான் பாஸ். ஜெயலலிதா வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தபோது முதல் முதல் பிஜேபி ஆட்சி அமைத்து 5 வருடம் நிறைவு செய்ய உதவியது திமுக கூட்டணி என்பதை மறந்து பேசி வருவது அழகல்ல...


Barakat Ali
டிச 26, 2025 11:38

திமுக சும்மா ஒன்றும் ஆதரவு தெரிவிக்கவில்லை... பசையான இலாகாக்களைக் கேட்டுப்பெற்றது ..........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை