வாசகர்கள் கருத்துகள் ( 90 )
வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி....?
அத்தனை மலர்களில் தாமரையும் இல்லை அதனால் வெற்றி வாகையும் இல்லை ??? இருண்ட உலகத்தின் ஒரே வெளிச்சம் சூரியன் மட்டுமே???
அனுப்புவது என்று முடிவு எடுத்தபின், குடும்பத்தோடு அனுப்பவும்.
அதற்க்கு தேவை அதிமுக பிஜேபி கூட்டணி. தனியாக எதுவும் செய்ய முடியாது. 41 பேருக்கு 20 கோடி கொடுத்தது போல் அனைவருக்கும் கொடுக்க முடியமா? பணத்தால் பாவத்தை துடைக்க முடியாது. 41 குடும்பத்தை மட்டும் காப்பாற்றுவது மன்னிப்பு கேட்பது எப்படி சரியாகும். கூட்டத்திக்கு வந்த 15000 பேரும் பல இன்னல்கள் பட்டிருப்பார்கள் அவர்களுக்கும் ஆறுதல்கள் வேண்டும். சில பேருக்கு மருத்துவ சிகிச்சை வேண்டும் எப்படி கேட்பார்கள். இறந்த குடும்பத்தின் இழப்பு அவர்களுக்கு யாராலும் ஈடுசெய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் இரு 20 வயதுள்ள பெண்கள் இறந்து விட்டார்கள் பணம் அந்த தாய் தந்தையை ஈடுசெய்யாது.
கூட்டத்துக்கு வந்தவங்களை முழுசா வீட்டுக்கு அனுப்பு
கேள்விகள் எல்லாருமே கேட்பாங்க சாமி. பதில்கள விஜயம் கண்ட கட்சி செய்யுமா. சரியான நேரத்திற்கு வந்திருந்தா மனிதக்கொலைகள் நடந்திருக்குமா. Punctuality என்ன ஆச்சு அவரு 10 லட்சம் கொடுத்தார்னு இவரு 20 லட்சம் கொடுத்தது superior கெத்து காண்பிக்கவா. செத்தவங்களோட பின்னணி தெரியாமலேயே பல கட்சிகள் ஏன் செத்தவங்களுக்கு பணத்தை கொடுக்கறாங்க. படிச்சவங்க கூட இவ்வளவு சம்பாதிக்க முடியாதே, இப்படி செத்தா நல்லா இருக்கும்னு தோணறதுக்காகவா .
எப்போ இன்னு சொன்னா கொஞ்சம் நல்லாயிருக்கும்
நம்பிட்டோம் ஐயா பிறகு என்ன செய்ய போறீங்க
41 பேரோடு கதையை முடித்து வைத்து விட்டு அடுத்த படத்தில் நடிக்க போகும் வீர்ரை வாழ்த்துவோம் உங்களுக்கு என்ன வீரம்
ஃபர்ஸ்ட் நீ வீட்டுக்கு வெளிய வா அப்புறம் பேசலாம்.