வாசகர்கள் கருத்துகள் ( 81 )
நம்பிட்டோம் ஐயா பிறகு என்ன செய்ய போறீங்க
41 பேரோடு கதையை முடித்து வைத்து விட்டு அடுத்த படத்தில் நடிக்க போகும் வீர்ரை வாழ்த்துவோம் உங்களுக்கு என்ன வீரம்
ஃபர்ஸ்ட் நீ வீட்டுக்கு வெளிய வா அப்புறம் பேசலாம்.
இதற்கு திமுக பதில் சொல்லுமோ இல்லையோ, முந்திரிக் கொட்டை சீமான் பதில் சொல்வார்.
பாஜக கூட கூட்டனி சேந்தா பயந்தாங்கோலின்னு சொல்லிடுவானுங்க,
தவெக இப்போது தமிழக வயித்தெரிச்சல் கட்சி என மாற்றப்பட்டுள்ளது ஜோசப் விஜய் விஜய் ஜீயாக மாறிய போதே என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.
நீங்கள் இப்படியெல்லாம் விவசாயிகளின் நலன்களுக்காக திரைப் படங்களில் வீர வசனங்கள் பேசியதாக எனக்கு இன்னும் ஞாபகத்திற்க்கு வரவில்லையே . எப்போதாவது பேசியதுண்டா? ஒருவேளை பேசியிருந்தால் இப்போது நீங்கள் கேட்பதில் நியாயமுண்டு
நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? :: யார் சொல்லுகிறார் பாருங்கள் 8 மணி நேரம் சோறு தண்ணீர் கொடுக்காம கழிப்பறை வசதி செய்து கொடுக்காம இருந்து 41 பேர் உயிர் இழக்க காரணமான ஜோசப் சொல்லுகிறார்
விஜய் மேட்டர் முடிந்தது என்று ஒரு நண்பர் கருத்து பதிவு பண்ணி இருந்தார். விஜய் சேப்டர் இத்தோடு முடிந்தது என்று எண்ணி இருந்தார். இது திமுகவுக்கான தேர்தல் ஸ்டாலினுக்கான தேர்தல் விஜய்க்கான தேர்தல் அல்ல என்று வேறு கூறி இருந்தார் விஜய் சேப்டர் தொடர்ந்ததால் மிகவும் அப்செட் ஆகி விட்டார். சீமான் எல்லாம் நல்லவராக தெரிகிறார்.எப்படி வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அவர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் உங்கள் பனையூர் வரவேண்டும் ஆறுதல் சொல்வதற்கு....
வெறும் வாய்ப்பேச்சு போதாது, ஒத்த கருத்துடைய கட்சிகள் இருக்கும் அணியில் சேர்ந்து இப்பொழுதிலிருந்தே கூட்டு பிரச்சாரம் செய்யவேண்டும், அதுவும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி, மக்கள் தான் தாங்கள் எவ்வளவு முட்டாள்களாக, ஏமாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி மக்கள் மனதில் ஆணி அடிக்கிற மாதிரி கருத்துக்களை சொல்லவேண்டும்.