வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த லட்சத்துல இவங்களுக்கு பாதுகாப்பு வேணும்னு கேக்குறாங்க நோயாளிக்கு தான் பாதுகாக்க கொடுக்கணும்
திருட்டு திராவிடன். குடிபிதையில்.இருந்தவனை டிஸ்மிஸ் செய்யாமல் பணி இட மாற்றம் செய்த உயர் அதிகாரிகளும் திருட்டு திராவுடனுங்களே.
த்ரவிஷன்கள் பரம்பரையா
இவருக்கு ஆதரவாகவும் பத்துப்பேர் இருப்பாங்க
அரசு மீது இருக்கும் நம்பிக்கையில்தான் இது போன்று செய்கிறார்கள். அண்ணா பல்கலைக் கழக "சார்" மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இப்பொழுது இவனுக்கு இந்த தைரியம் வருமா?
டாஸ்மாக் செய்யும் சிறப்பான பணி. சட்டசபைக்குள் குடித்து விட்டு வரும் எம் எல் ஏ க்கள் எத்தனை பேர் என்றும் கணக்கெடுக்க வேண்டும்.
அப்போ இந்தியா வல்லரசாக ஆகாதா ????
பரக்கத் சார் உங்ககையாலேயே ரொஹிங்யாக்களை சாட்டையால் அடித்து அவிங்க ஊருக்கு அனுப்புங்க இந்தியா தானாக வல்லரசான நாடக மாறும். முதலில் நீங்க திருந்துங்க. கேனக்கேள்வி கேட்டு பெரிய பருப்பு மாதிரி உருட்டினா கண்டிப்பா இந்திய உங்களால் வல்லரசு ஆகவே ஆகாது ..
போஸ்ட்மார்ட்டம் டாக்டராக போஸ்டிங் தருவார்கள்
தெருவுக்கு தெரு தண்ணி குழாய் இருக்கோ இல்லையோ டாஸ்மாக் கடை நிச்சயம் இருக்கு. அப்படி இருக்கும்போது இதுபோன்ற சம்பவங்களுக்கு ஆச்சர்யப்படவேண்டியதில்லை.
தெருவுக்கு தெரு பூச்சி மருந்து கடைகள் கூட உண்டு அனைவரும் குடிக்க வில்லையே தேவை தனி மணித கட்டுப்பாடு
இந்த ஈன ஜென்மம் டாக்டர் அல்ல "மாமா"