வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கலவரமான திமுக பூத் ஏஜெண்ட்களின் முகம். என்னது..முன்பு போல இனிமே செத்துப் போன ஆட்களின் ஓட்டைப் போடவே முடியாதா? எங்க பிழைப்பில் மண்.
இதுபோன்ற தகுதியற்ற வழக்குகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்வது நியாயமாக தெரியவில்லை. வழக்கு தொடுத்தவர்களிடமே வசூல் செய்வது சரியாக இருக்கும் மக்களின் உணர்வுகளையும் பணத்தையும் மதிப்பது அரசின் கடமை என்று தோன்றுகிறது
சிறப்பு சீர்திருத்தம் சிறப்புற வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு செய்யலாமே மக்களுக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். தமிழக மக்கள் சட்டத்திற்கு மதிப்பளிப்பவர்கள். தேர்தல் ஆணையம் பயப்படவோ பதற்றப்படவோ வேண்டாம் . சிறப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் வாக்களிக்கக்கூட மக்களை தகுதியற்றவர்களாக்கிவிடாதீர். போதுமான அவகாசம் மக்களுக்கு இல்லை. எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்வோம் என்று கூறுவதில் சூட்சுமம் இருக்கிறது. சூட்சுமம் ஏதேனும் ஆணையம் செய்தால் அதை மக்கள் இம்முறை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் தேர்தல் ஆணையத்தின் நாணயத்தை மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். குளறுபடி நடந்தேறினால் போராட்டம் மிக பெரிய அளவில் வெடிக்கும்.
உங்களுக்கு என்ன நீங்க சொல்லிட்டீங்க எங்க பயம் எங்களுக்குத்தான் தெரியும் எவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கிய பட்டியல் அதை ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி திருத்தம் செய்வேன்னு மனிதாபிமானம் இல்லாமல் சொல்லுவது ஆரிய சதி சிறுபான்மையினர் மேலே ஏவி விடப்பட்ட சனாதன சூழ்ச்சி
ஒரு காமெடி கூட்டம் இருக்கு... இங்கேயும் கூட...
என்ன செய்ய...உன்னை போல சில திராவிட அறிவிலி கூட்டமும் இருக்கே.....
வரைவு பட்டியல் தரும் போது விண்ணப்பிக்கலாம்
தற்போது அமெரிக்கா போன்ற வெளிநாட்டிற்கு சுற்றுலா விசாவில் இருக்கும் டிசம்பர் 25க்கு பின் தமிழ்நாடு வரும் தமிழ்நாட்டு வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் சேர்க்க என்ன செய்வது?
எத்தனி பேர் அமெரிக்காவில் சுற்றுலாவில் இருக்கிறாரார்கள் ஒரு 200 பேர் இருப்பார்களா அவர்கள் நேரில் போய் கேட்டல் முடியாது என்றா சொல்லிவிட போகிறார்கள் அதைவிட முக்கியம் லட்சக்கணக்கான வங்கதேசிகள் இங்க ஓட்டுரிமை பெறுவதை தடுக்க வேண்டியது
என்றைக்கு திமுக இந்த நாட்டில் தோன்றியதோ அன்றே இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் சமுதாய கேவலங்களுக்கும் அந்த கட்சியே காரணமாக இருக்கிறது. பேச்சில் மயங்கிய மக்கள் அவர்களை தேர்தலில் வெற்றிபெற வைத்தனர் என்றால் அது 1970 களில் நடந்த ஒன்று, அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் தங்களுக்கு எதிராக வாக்களிப்போரையெல்லாம் நீக்கிவிட்டு புதிதாக வாக்காளர்களை சேர்த்துக்கொள்ள உதவின. இறந்தார்கள் பெயர்களையும் நீக்காமல் விட்டுவைத்தனர். பூத்களில் சாப்பாடு நேரத்துக்கும் சரியான வெய்யில் நேரத்தை பார்த்து இறந்தவர்கள் பெயரில் யாரையாவது அனுப்பி விவரங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து இளைஞர்களை அனுப்பிவைக்கும். அதற்கு பரிசாக சாராயத்தையும் பிரியாணியையும் கொடுக்க வைப்பார்கள் திமுகவின் வேட்பாளர்கள். அபப்டியே சுமார் 10000 ஓட்டுக்கள் வரையில் அவர்கள் கள்ள ஓட்டுப்போட வைப்பார்கள். இப்போதுகூட ஸ்டாலின் தொகுதியில் சுமார் 14,000 கள்ள வாக்காளர்கள் இருப்பதாக சொல்கின்றார்கள். மாற்றுக்கட்சி பூத் ஏஜெண்டுகளுக்கு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு சன்மாமனும் கொடுத்த கொடுமையெல்லாம் கூட உண்டு. தேர்தல் ஆணையம் திமுகவின் தில்லுமுல்லுகளை கண்டுபிடிக்கவே இன்னும் நூறு ஆண்டுகள் ஆகிடும். ஜனங்களும் திருந்தப்போவதில்லை. ஆட்சிக்கு வருவோரும் திருந்தவே மாட்டார்கள். ஆக தேர்தல் திருவிழாவில் ஏமாற்றுப்பேர்வழிகளுக்குத்தான் மரியாதை என்பது தொடரும். கோர்ட் தீர்ப்பு என்பதல்லாம் ஒருவித ஆடல் பாடல் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
கள்ளவோட்டு போடவோ அல்லது வாக்காளர்களை ஏமாற்றி வாக்கு வாங்குவதோ ஒருவகை திராவிட சூத்திர தொழில் நுணுக்கம். வாக்குச்சாவடி மூடுவதற்கு முன் திடீர் என்று கூட்டம் வரும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட வாக்களிப்பார்கள். இப்பொழுது கள்ளவோட்டுக்கு பதிலாக வங்கதேசத்தவர்களை களமிறக்கி இருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை தீவிரமாக சரிபார்த்தால் அவர்களை கண்டிப்பாக நீக்கவேண்டியது வரும்.
இறந்தவர்கள், வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள், இலங்கை தமிழர்கள், பங்களாதேஷிகள், ரோஹிங்யா முஸ்லிம்கள் என்று ரெண்டுகோடி கள்ளஓட்டுக்களை ஓட்டர் லிஸ்டிலிருந்து தூக்க வேண்டும். அப்போது தான் திருட்டு திராவிட ஆட்சி ஒழியும். தமிழகத்தை உயர்த்த, கடுமையாக உழைத்துவரும் ரெண்டு கோடி வடஇந்தியர்க்ளுக்கு ஓட்டுரிமை கொடுக்க வேண்டும். அவர்கள் இங்கு தான் வாழ்கிறார்கள். ஓட்டுபோடுவதற்காக அவர்கள் பீகார் போகமுடியாது. விரைவில் பிஜேபி ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்.
ரோஹிங்கியா தான்