வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உடன் பிறப்புக்கள் கதறுவதைப்பார்த்தால் திமுக வழக்கை நேர்மையாக விசாரிக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு...
அய்யயோ உங்க அண்ணா தம்பி அக்கா தங்கைகளுக்கு என்ன ஆச்சு? ஏன் சார் கதறுகிறார்கள்??
யார் விசாரித்தால் செத்தவர்கள் திரும்ப வரப்போவது இல்லை. ஆகவே வீண் வேலைதான் என்பது தெளிவாக புரிகிறது. டாஸ்மாக் சரக்கு குடித்து செத்தவர்கள் பிள்ளைகளோ அல்லது மனைவியோ வழக்குத்தொடர்ந்தால் ஒருவேளை சி பி ஐ விசாரித்தால் சரியாக இருக்கும்.
1947 இல் போட்ட கேசவே இன்னும் சிபிஐ முடிக்கள இதுல இந்த கேஸ் வேர
சி பி ஐ இடம் இதுவரை 9600+ வழக்குகள் இருக்கின்றன. இதில் 4288 வழக்குகள் 10 - 20 வருடங்களாக நடக்கின்றன. 861 வழக்குகள் 24 ஆண்டுகளாகியும் முடியவில்லை. எனவே இதையும் சி பி ஐ யிடம் கொடுத்து விட்டு மாநில போலீசார் ரெஸ்ட் எடுக்கவும்.
உண்மைதான் - வேங்கைவயலில் எவ்வளவு விரைவாக விசாரணையை முடித்து - குற்றவாளிகளை சிறையில் அடைத்தது இந்த அரசு
சிபிஐ விசாரிப்பதில் என்ன பயம் என்று கேட்டு கெத்து காட்டறார் எதிரிக்கட்சி தலைவர். என்ன பயன் என்று கேட்குது ஆளுங்கட்சி அவ்வளவுதான் வித்தியாசம் ஏன்னா சிபிஐ ரெக்கார்ட் அப்படி
அப்படியே சிபிஐ விசாரித்து அறுத்து தள்ளிடுவார்கள். சிபிஐ விசாரித்த 2ஜி வழக்கு என்ன ஆனது என்பது உலகறிந்த விஷயம். மேலும் சிபிஐ விசாரித்த எந்த கேசில் குற்றவாளி தண்டனிற் பெற்று ஜெயிலில் இருக்கிறார்கள். எல்லா விசாரணை அமைப்பும் ஒரே லட்சணம்தான். பணம் இருந்தால் நீதியை சுலபமாக விலைக்கு வாங்கி விடலாம்.
எல்லாமே கண்துடைப்பு நாடகம் செட்டப் .இதன் மீது நம்பிக்கை இல்லை என்று எதிர் கட்சிகள் உச்ச நீதியில் தன்மை இணைத்துக்கொள்ள வேண்டும்
இவர்களின் விசாரணை லட்சணம் ஊருக்கே தெரியும். இதே அதிமுகவின் ஆட்சியாக இருந்தால் திமுக சிபிஐ விசாரணை கேட்கும். இதுதான் திராவிட மாடல்
உண்மை வெளிவருவதை காலதாமதப்படுத்தும் குறுக்குவழி மேல்முறையீடு, இந்த தந்திரத்தை தமிழக அரசு முக்கியமான தனக்கு எதிராக தீர்ப்பு வரும் வழக்குகளை தாமதப்படுத்த இந்த தந்திரத்தை கையாளுகிறது. மடியில் கனம் இல்லையென்றால், வழியில் பயம் ஏன்?