வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வாங்குன தீர்ப்போட பலன முழுசா அனுபவிக்க விடாம டெல்லிக்கு நீங்க போயிட்டு வந்து அங்க உங்களுக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி திரும்பவும் எல்லாத்தையும் உங்க கண்ட்ரோல்ல கொண்டு வரணும்னு நீங்க நெனச்சா மாநில அரசு ஒத்துக்கிருமுங்களா... என்னங்க ரவி நீங்க பேசுறது... இதுல உங்களுக்கு மாநில அரசோட அதிகார மோதல் இல்லை அப்படின்னு என்னதான் நீங்க பூசி மெழுகினாலும் அது தானே உண்மை... சுப்ரீம் கோர்ட்டுகிட்ட இருந்து இன்னொரு குட்டு வாங்குறதுக்கு முன்னாடி இனிமேலும் டெல்லி சொல்லிக் கொடுக்குற மாதிரி நடந்துக்காம சுயமா சிந்திச்சு செயல்படுங்க... இல்லைன்னா கடைசியில உங்கள மட்டும் மாட்டி விட்டுட்டு (பதவியில இருந்து உங்களை தூக்கிட்டு) டெல்லி தப்பிச்சுக்கும்...
அதை விடுங்கள், ஆளுநருக்கு தன்னிச்சையாக தமது இஷ்டத்துக்கு செயல்படும் அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தான் ஏற்கனவே சொல்லி விட்டதே!
பாஜகவின் அல்லக்கை ஆறன் ரவி தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க அனுப்பப்பட்டிருக்கிறார்
இது காவல் ஆட்சி இல்லை கவர்னர் ரவிஜி, காவாலி, களவானி ஆட்சி. ஸ்டாலின் செய்லது மிகமிக கேவலம்.
ரிடையராகி வீட்டிற்குப் போகாம இருக்குறவங்க கூட்டம் கூட்டும் போது பதவியில் இருக்குற துணை வேந்தர்களுக்கு வராம இருக்கிறதுக்கு சுதந்திரம இல்லியா?
படிப்பறிவு இல்லாத ஜென்மங்கள் கருத்து போடுது
அற்பத்தனமான ஒரு கவர்னர்
கேடுகெட்ட திராவிட சொம்பு
தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டபோது எத்தனை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்? அந்த கருத்துக்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது?
இந்தியாவில் தற்போது எந்த துணைவேந்தர் கல்வி சுதந்திரத்தோடு செயல்படுகின்றனர்? ஆளுநர் தலையீடு அரசியல்தான். முதலமைச்சர் தலையீடும் அரசியல்தான். அதிகாரம் யாருக்கு என்று இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதலின் விளைவே இது. துணைவேந்தர்கள் கருத்தைக் கேட்டா கல்விக்கொள்கை தயாரித்தனர்?
கல்வித்துறையின் செயலர், இணை செயலர், துணை செயலர் அவர்களை ஏன் விட்டுவிட்டீர்? இவர்களின் தலையீடுகளும் மிகவும் அதிகம்
கருணாநிதி ஆட்சி முதல் போலீஸ் ராஜ்யம் தான். எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் அடக்கத்துடன் போலீஸ் ராஜ்யம். தற்போது உச்ச நிலை? அடுத்து துணை வேந்தர் ஏல மசோதா. அதிக கல்வி கட்டணம் வசூலித்து, அதிக மாணவர்கள் சேர்த்து, அதிக பட்டம் வழங்கும் ஆசான் ஏல தேர்வு செய்ய மசோதாவின் முக்கிய நோக்கம். இந்த மசோதா தனக்கு தானே ஒப்புதல் வழங்கும் முறை.
இந்திய அரசியலமைப்புப்படி ஸ்டாலின் வெறும் மேயர் தான். அதற்குள்ள அதிகாரம் போலீஸ் மற்றும் சொத்து வரி கண்ட்ரோல் தான் அவருக்கு உள்ளது. அதை வைத்துக்கொண்டு, ஏதோ வானையே வில்லாக வளைத்துவிடுவது போன்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். துணைவேந்தர்களை மிரட்டுகிறார். அமித் ஷா லத்தியை எடுத்தால், மேயர் ஸ்டாலின் தாங்கமாட்டார் . கெஜ்ரி மாதிரி உள்ளே போக நேரிடும்.
மேலும் செய்திகள்
உயர்கல்வியை தாக்கிய சுனாமி!
15-Apr-2025