வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஓட ..ஓட .. விரட்டி வெட்டி கொலை. விடுங்க சார்.. எத்தனைபேரை இந்த ரௌடிப்பயலுக ஓட .. ஓட .. விரட்டி கொலை செய்திருப்பானுக.. கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல்.. ஆயுதம் ஏந்தியவன் ஆயுததாலேயே சாவான்.. இப்படி ரௌடிப்பயலுங்க ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகட்டும். ரௌடிங்க கூட்டம் இப்படியாவது குறையட்டும்.
மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 200 க்கு மேல் வெல்லும் என இறுமாப்புடன் சொல்ஒம்
என்ன சொல்லுவது ஒன்றும் இல்லை கேவலமான ஆட்சி தான். இப்படி கொலை, கொள்ளை, பாலியல் தமிழகமாக மாறிவிட்டது. அடக்க திராணி இல்லாத காவல்துறை அதற்கு ஒரு அமைச்சர். கேவலம்.
சட்டம் டா.. ஒளுங்குடா... திருட்டு திராவிடம் டா.. மாடல் டா... அரசுடா.. தமிழகம் டா.. நம்பர் ஒன்னுடா... காறி துப்புடா...
இந்த ரவுடிகள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டும் சுட்டுக்கொன்ற சாவது நாட்டுக்கு நல்லது தான். காவல்துறையும் என்கவுன்டர் செய்வதை நிறுத்தக்கூடாது. இந்தக் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது மக்களுக்குத் தமிழக அரசு தரவேண்டும். விரைவில் மற்ற குற்றவாளிகளும் ரவுடிகளையும் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது முழுக்க முழுக்க கற்பனையான தகவல்- திராவிட ஊடகங்கள்
நாளை காலை அமைச்சர் இராகு பாதி அறிக்கையில், " கொலைகாரர்களை காவல் துறையினர் ஓடி ஓடி தேடி வருகின்றனர். கொலை நடந்த உடனேயே தேட ஆரம்பித்துவிட்டனர் இதற்கு மேலும் என்ன செய்ய முடியும்?" என்ற வரிகள் இருக்கும்
"சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின்" - பெயரே அதி பயங்கரமாக இருக்கிறதே..
வாழ்க வளமுடன் தமிழகர் அரசு. இதுதான் திராவிட மாடலா என கேள்வி கேட்கும் அளவுக்கு போய் விட கூடாது.
சார் .... சார் .... இரும்புக்கையை எங்கே வெச்சுட்டீங்க சார் ? ஒருவேளை துருப்பிடிச்சு போச்சா சார் ?
சார்ஜ் போட்டுருக்கு
FC க்கு போயிருக்கு... சரி இல்லைனா 2026 ல Scrap க்கு போய்டும்... கவலைப்படாதீங்க..