வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சென்னை ஆவடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு இரட்டைக்கொலை. நெல்லையில் மீண்டும் ஒரு இரட்டைக்கொலை. ஒரு கொலை செய்து அலுத்துவிட்டது மக்களுக்கு. மேலும் ஒரு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். இரண்டு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். நாளை, ஜாமீன்தான் சுலபமாக கிடைக்கிறதே என்று மூன்று அல்லது அதற்கு மேலும் கொலை செய்வார்கள் கொலைபாதகர்கள். தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, காவல்துறை திமுகவின் கையில். நீதித்துறைக்கு ஆதாரம் வேண்டும் - கொலையாளிகளை தண்டிக்க. வெட்கம். வேதனை. ஆத்திரம்.
Ramesh, in this issue do you think it's law and order problem or family problem, inside a house an issue between father in law and son in law. How will police know a family problem without anyone complaining to them. This issue happened within the house. Touch your heart and say whether this murder is because of govt or police.
சென்னை ஆவடியில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு இரட்டைக்கொலை. அந்த பயம் போவதற்குள் நெல்லையில் மீண்டும் ஒரு இரட்டைக்கொலை. ஒரு கொலை செய்து அலுத்துவிட்டது மக்களுக்கு. மேலும் ஒரு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். இரண்டு கொலை செய்தாலும் ஜாமீன் கிடைக்கும். நாளை, ஜாமீன்தான் சுலபமாக கிடைக்கிறதே என்று மூன்று அல்லது அதற்க்கு மேலும் கொலை செய்வார்கள் கொலைபாதகர்கள். தமிழகத்தில் ஆட்சி சரியில்லை, காவல்துறை திமுகவின் கையில். நீதித்துறைக்கு ஆதாரம் வேண்டும் - கொலையாளிகளை தண்டிக்க. வெட்கம். வேதனை. ஆத்திரம்.
சம்பந்த பட்டவர்கள் ஜார்ஜ் பொன்னையா கூற்று படி திருட்டு மாடல் ஆட்சிக்கு பிச்சை போட்டவர்கள்.... மேலும் அண்ணன் சுநா பானா வினாவின் கூற்றுப்படி திராவிட கோட்பாடான திருமண பந்தம் தாண்டிய உறவில் திளைத்தவர்கள் ... அப்புறம் கொலையில் தான் முடியும்...
தரித்திரம் தள்ளி போயிடுச்சு நல்லதுன்னு போய்க்கிட்டே இருப்பானா. இதுக்கு போய் வாழ்க்கையையே தொலைச்சிக்கிட்டு.
செல்வகுமார் யாரு
விடியலுக்கு பிச்சை பொட்டவரா இருப்பாரோ...