வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நீதி துறை ரூபாய் 14000 குறைவான தொகை எனவே தண்டனை மிக குறைவாக கொடுக்கலாம் என பல வழக்கறிஞர்கள் கூறலாம்.
முதலில் அவனை போட்டுத்தள்ளிட்டு அப்புறமேட்டி உங்க விசாரணையை துவக்குங்க...
இங்கு நிறையப் பேருக்கு மூளை மழுங்கிப் போய் விட்டது போல் உள்ளது. தமிழகத்தில் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு மாநில அரசையும், ஒட்டுமொத்த மக்களையும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டும் அளவுக்கு மழுங்கி விட்டது.குருட்டு பக்தர்கள் என்று சரியாகத்தான் பெயர் வைத்து உள்ளனர்.
தமிழகம் முன்னேறிய மாநிலம் .... பீகார், ஒடிஸ்ஸா போன்றவை பின்தங்கிய மாநிலங்கள் .... அவற்றுடன் ஒப்பிட்டு ஒரு உ பி கருத்து போடுகிறது .... திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் திருட்டு ... தமிழக இளைஞர் கைது .... பீஹார் இன்ஜினியரிடம் செல்போன் திருட்டு , சென்னை மாணவர் கைது ...... இப்படியெல்லாம் செய்திகள் வந்ததை இந்த உ பி படிக்கலை போலிருக்கு ......
என்ன இப்ப சுடாலின் மகன் வந்தால் இதுபோல தினமும் நடக்கும், தமிழ் மக்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று இங்கு இருக்கும் சில நியூஸ் channels திரும்ப திரும்ப சொல்லி மக்களை நம்ப வைக்கும்.
தமிழகம் ஒரு அமைதி பூங்கா என்று தினம்தினம் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் முதல்வர் ஸ்டாலின் எங்கே?
பீகாரில் தினம் தினம் இப்படி நடக்குதா?? அடடா, அந்த ஊர் நிருபர்கள் மற்றும் போலீசுக்கே இது தெரியல. உங்களுக்கு தெரியுது பாரேன். சூப்பர்.
ஓசிகோட்டர் கூமுட்ட இங்க விடியாத விடியலின் திராவிஷ கொடூர ஆட்சியில் நடந்த கொலைக்கு பீஹாருக்கு போற...
கூமுட்டை கருத்துக்கள், கள்ளச்சாராய கோஷ்டி.
காலையிலேயே காபியும் கஞ்சாவும் போல ......விளங்கிடும் ...
அடிமைகளே இதுக்கெல்லாம் மூலம் கஞ்சா, தாஸ்மாக், போதை வஸ்து. பிஞ்சுகள் வலில துடிச்சி இருக்கும், மனசு வலிக்குது. விடியல் போல் கேடு கெட்ட ஆட்சி தேவையா? இப்போது இது தினம் நடக்கிறது
பிஹாரில் ஐஐடி மாணவன் கூகிளில் வருடம் Rs.2 கோடி சம்பளத்தில் சேர்ந்திருக்கிறான் தமிழ்நாட்டிலோ மாணவர்கள் கஞ்சா அடித்து போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கிறான் .நிதிஷ் குமாரின் அரசு நல்லரசு என்பதிற்கு இதைவிட நற்சாட்சி பத்திரம் வேண்டுமா.
என்ன அறிவற்ற தனமா
ஒடிசா போலீஸ் ஸ்டேஷனில் ராணுவ வீரரின் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.// தினமலர். அண்ணே, ஒடிசா முதல்வர் ஆட்சி எப்படி?
வைகுண்டுன்னு புச்சா ஒரு மூர்க்க காட்டேரி கெளம்பிருக்கா
வைகுண்டுக்கு தூரப்பார்வையோ ,முதலில் தமிழ் நாட்டில் நடக்கும் ஊழல் கொலை கொள்ளை போதை போன்றவற்றை பற்றி பேசு
வைகுண்டு சாரின் பழைய ஐடி "புகழ்" ...... எந்தப் பேரு நல்லா இருக்கு ??
ஒழுக்கமற்ற கட்டுப்பாடற்ற ,நிதானம் இல்லாத தலைமுறை எதிர்கால சமுதாயத்திற்கு பேராபத்து ....பிஞ்சுகளை கொல்லும் அளவிற்கு இன்று தமிழகம் சென்ற் கொண்டு இருப்பது வருத்தமளிக்கிறது ...