வாசகர்கள் கருத்துகள் ( 56 )
அப்போ யார் சார் கொலை செய்தது. தமிழ் நாடு போலீஸ் திறமை அற்றதா, உயர் நீதி மன்றத்தில் நீதி சரியில்லையா. ஒண்ணுமே புரியல உலகத்திலே.
இந்த லக்ஷணத்தில் தமிழ்நாடு காவல் துறை உலகிலேயே திறமை வாய்ந்தது என்று பெருமை வேறு.
அப்போ யார் கொலை செய்தது
அருமை சார்.
யாரும் அவரை கொள்ளவில்லை என்கிறார்களா ?
உடுமலை சங்கர் கொலை வழக்கும் இந்த வழக்கு போல் ஆகியிருக்க வேண்டியது. ஆனால் சாட்சி சொன்னவர் கௌசல்யா விடாப்பிடியாக நின்று சாட்சி சொன்னது தான்.
சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். போலீஸ் அதிகாரிகள் கஷ்டப்பட்டு சான்றாவணங்களை சேகரித்து கொடுப்பதெல்லாம் வேஸ்ட் போல. சட்டத்தில் அல்ல குறை அதை கையாளுவதில் தான்..
சரியான ஆட்களை பிடிக்காத போலீஸ் ஆட்களை பிடித்து ஆயுள் தண்டனை தர வேண்டும்.
பாஜக அரசு நீதித் துறையை சீரமைக்க வேண்டும். இது அவசரமும் அவசியமும் கூட. நீதிபதிகள் தங்களை தாங்களே நியமித்துக் கொள்வது ஊழலுக்கும் திறமையின்மைக்கும் வழி வகுக்கிறது
டாக்டர் சுப்பையா கொலை யாகவே இல்லை... தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு இறந்து போனார்.... அதனால் இது தற்கொலையே....
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
2 hour(s) ago