வாசகர்கள் கருத்துகள் ( 35 )
இறந்துபோன தலைவர்களை சாதி முகங்களாக மாற்றியது தான் திராவிட சாதனை.
அது சரி. ராம் சாமிதான் சாதியை ஒழிச்சுட்டாருன்னு ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறீங்க. கிருஷ்ணமாச்சாரி சாலையை கிருஷ்ணமா என்று அபத்தமாக மாத்தினீங்க. ஆனா தேவர்னு சொல்றீங்களே அது சாதி இல்லீங்களா இல்ல முத்துராமலிங்கம் என்று சொன்னா ஒட்டு கிடைக்காதுன்னு பயமா? வழக்கம் போல ஓட்டுக்காக ஊரை ஏமாத்தற வேலைதானா
All this Dravida's Either DMK or ADMK those who follows Soriyan no calibur to come and pay homage or respects Devar perumanar who always treated Desiyam
‘ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் ‘ 2026 நெருங்குகிறது இந்த விஜய் வேறு இப்படி மாநாடு நடத்தி புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டார் இனி ஆடி , தை , வெள்ளி, முளைப்பாரி எல்லாவற்றுக்கும் வாழ்த்து சொல்வார்கள் நிறைய நடக்கும் ஹிந்துக்கள் விழாக்கள், ஒட்டென்றால் சும்மாவா ?
ஸ்டாலின் சொன்னது சரிதான்.. 10 ₹ பாலாஜிய ஜெயிலில் இருந்து வெளியே கொண்டு வந்து மாலை மரியாதை செய்து மீண்டும் அமைச்சராக்கியதே அதற்கு சாட்சி..
சொரியான் வழியில் செல்லும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசு செய்வது என்ன. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று???கல்லில் செய்த கடவுளுக்கு என்ன சக்தி இருக்கின்றது ??அதற்கு கற்பூர பூஜை, பிரசாதம் அனாவசியம்??? திருட்டு திராவிட மடியல் அரசு செய்வது என்ன??? செத்த அழுகிப்போகும் பிணத்திற்கு ஒரு மேடை கட்டி அதில் கற்பூரம் காட்டுவது என்ன???வடை ......பிரசாதம் முழங்குவது என்ன???முக்கிய பைல்களை அதன் மீது வைத்து அந்த சம்பவம் நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டுவது என்ன??? தியாகிகள் சிலைக்கு வணக்கம் சொல்வது என்ன???? ஆகவே திருட்டு திராவிட மாடல் என்றால் இது தான்???சொல்வது ஒன்று செய்வது முற்றிலும் மாறுபட்ட ஒன்று???
தேவர் ஒரு தீவிர ஆன்மிக வாதி நல்லவர் அண்ணாவையே வெரைட்டி அடிச்சவர், அவருக்கு இந்த சிம் மரியாதை தராது எல்லாம் ஓட்டுக்காக மட்டுமே எல்லாருக்குமே தெரியும் வச்ச குங்குமத்தை அழிச்சவர் அச்செய்
தெய்வீகத்துக்கு எதிரி. தேசியமோ வேப்பங்காய். இதெல்லாம் உமக்குத் தேவையா? சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார்.
ஏண்டா கொஞ்சம் கூட கூச்சம் நாச்சம் இல்லாம பேசுறீங்க. அண்ணாதுரையையும், ராமசாமி நாயக்கனையும் அடித்து துரத்தியவர் தேவர் அவர்கள். இந்த இருவருக்கும் தேவர் என்றால் சிம்ம சொப்பனம். ,
அண்ணா பற்றி ஸ்ரீ முத்துராமலிங்க ஐயா கண்டித்துக் கூறியவற்றை இங்கு எழுதினால் வெளிவராது. ஆனா அந்த உண்மை கசக்கும். ஆனாலும் வெட்கம் மானம் இல்லாமல் வாக்கு வங்கிக்காக போலி மரியாதை நாடகமாடுகிறார்.