வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த நல்லாட்சியில் "கோடிகள் குவிந்தாலும் அப்பாவை நான் மறவேன்" என்பது ஒவ்வொரு உடன்பிறப்பின் குரல்.
நீங்களும் இப்படியே 4.5 வருசமா டாஸ்மாக் ல ஊழல், அதில ஊழல் இதில ஊழல் சொல்லிகிட்டே தான் இருக்கீங்க. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் யார் இருக்கானு சொல்லுங்க? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாதென்றால், அமைச்சரா இருந்துட்டு, இப்படி போது வழியில் சொல்வதை நிறுத்திக்கொண்டாள் ஆளும் மத்திய அமைச்சருக்கு அழகு.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி முருகன். திராவிட முன்னேற்ற கட்சியின் ஊழலை பற்றி பேசலாம். ஆனால் மத்திய அமைச்சர் என்ற கோதாவில் ஊழலை பற்றி குற்றம் கூறினால் ஆதாரம் இருந்தால் ஏன் நடவடிக்கை இயலவில்லை என்பதையும் கூறவேண்டும். சாமர்த்தியமாக ஊழல்கள் செய்வதால் மக்களுக்கு தெரியவில்லை. மத்தியில் உள்ள அரசுக்கும் நடவடிக்கை எடுத்திட இயலவில்லை.
ஊழல் ஊழல் என்று மத்ய மந்திரி சொல்கிறார்..சரிதான்.. நடவடிக்கை என்ன?
திண்ணையில கிடந்தவனுக்கு திடும்னு கல்யாணமாம். இவரால் இவர் சமூகத்திற்கும் ஏன் பதவி கொடுத்த கட்சிக்கும் கூட அம்மன் சல்லிக்கு கூட பிரயோசனமில்லே?? வாழ்க சாதி இட ஒதிக்கீடு அரசியல்.